ETV Bharat / bharat

இதுவரை ரூ.2426 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணைய இயக்குநர் தகவல்!

author img

By

Published : Apr 12, 2019, 10:20 AM IST

டெல்லி: 2019 மக்களவைத் தேர்தலில் இதுவரை 2,426 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குநர் திலீப் சர்மா தகவல் தெரிவித்தார்.

Total seizures worth Rs 2426 crore in LS polls so far: EC

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து டெல்லியில் தேர்தல் ஆணைய இயக்குநர் திலீப் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, '2019 மக்களவைத் தேர்தல் பறக்கும் படையினரால் 11 ஏப்ரல் மாலை 6 மணி வரை ரொக்கம், மதுபானம் மற்றும் பொருட்கள் உட்பட சுமார் 2,426 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது' என்றார்.

இந்தத் தேர்தல் சோதனையில், வருமானவரித் துறையினர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து டெல்லியில் தேர்தல் ஆணைய இயக்குநர் திலீப் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, '2019 மக்களவைத் தேர்தல் பறக்கும் படையினரால் 11 ஏப்ரல் மாலை 6 மணி வரை ரொக்கம், மதுபானம் மற்றும் பொருட்கள் உட்பட சுமார் 2,426 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது' என்றார்.

இந்தத் தேர்தல் சோதனையில், வருமானவரித் துறையினர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/elections/national/total-seizures-worth-rs-2426-crore-in-ls-polls-so-far-ec-2/na20190412025411455


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.