ETV Bharat / bharat

புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்! - புதுச்சேரி

புதுச்சேரி : அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/07-September-2019/4369485_860_4369485_1567865981275.png
author img

By

Published : Sep 7, 2019, 8:01 PM IST

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் எம்ஆர்எப், வேல் போல், ஆகாஷ், மேனா டெக் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 400க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமினை தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை கல்வி தகுதி கொண்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தொழிலாளர் துறை அலுவலகம் செய்தது. மேலும், இந்த முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் முகாமில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்.

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் எம்ஆர்எப், வேல் போல், ஆகாஷ், மேனா டெக் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 400க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமினை தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை கல்வி தகுதி கொண்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தொழிலாளர் துறை அலுவலகம் செய்தது. மேலும், இந்த முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் முகாமில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்.

Intro:புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில் தனியார் முன்னணி கம்பெனிகளின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது கூட்டம் மிகுதியால் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற அவர்கள் சிரமப்பட்டனர்


Body:புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது இம்முகாமில் எம்ஆர்எப் ,வேல் போல் ,ஆகாஷ், மேனா டெக் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எட்டுக்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 400க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது

இதில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ இளநிலை மற்றும் முதுநிலை கல்வி தகுதி கொண்ட நபர்களுக்கு பத்தாயிரம் முதல் மாதம் 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் வேலைகள் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது

முகாமில் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கான சான்றிதழ் ஆண் பெண் இருபாலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் முகாம் ஏற்பாடுகளை தொழிலாளர் துறை அலுவலகம் செய்துள்ளது இந்த முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது முகாமில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்
முன்னதாக இம் முகாமினை தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்


Conclusion:புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில் தனியார் முன்னணி கம்பெனிகளின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது கூட்டம் மிகுதியால் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற அவர்கள் சிரமப்பட்டனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.