ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய கெடு!

டெல்லி: ஏழு நாட்களுக்குள் கருணை மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author img

By

Published : Dec 19, 2019, 9:10 AM IST

Mercy
Mercy

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. குற்றவாளிகளில் ஒருவர் 16 வயதிற்குபட்ட சிறுவன் என்பதால் மூன்றாண்டுகள் சீர்த்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. பின்னர், மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வினய் சர்மா தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதையடுத்து, ஏழு நாட்களுக்குள் கருணை மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என மீதமுள்ள மூன்று குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிராந்திய மக்களுக்கே முன்னுரிமை; வேலை வாய்ப்பின்மையை தீர்க்க முடியுமா?

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. குற்றவாளிகளில் ஒருவர் 16 வயதிற்குபட்ட சிறுவன் என்பதால் மூன்றாண்டுகள் சீர்த்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. பின்னர், மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வினய் சர்மா தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதையடுத்து, ஏழு நாட்களுக்குள் கருணை மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என மீதமுள்ள மூன்று குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிராந்திய மக்களுக்கே முன்னுரிமை; வேலை வாய்ப்பின்மையை தீர்க்க முடியுமா?

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL107
DL-NIRBHAYA-LD TIHAR
Tihar administration issues notice to Nirbhaya case convicts to file mercy petition in 7 days
(Eds: Adding details)
          New Delhi, Dec 18 (PTI) Tihar Jail administration on Wednesday issued a notice to the convicts of the Nirbhaya gang-rape and murder case to file mercy petition within seven days, Director General (Prison) Sandeep Goel said.
          Goel told PTI that the administration has informed the four convicts that they have seven days to file mercy petition.
          If they do not file the petition in the given time, the jail administration will approach the court concerned for further proceedings, a senior officer said.
          Earlier in the day, the Patiala House court adjourned for January 7 the hearing on the issuance of death warrants against the convicts in the December 16, 2012 case.
          The city court gave a week's time to know whether the four convicts are filing mercy petitions, hours after the Supreme Court dismissed the last review plea against the capital punishment.
          Nirbhaya's parents watched the proceedings in the case both at the Supreme Court and the Patiala House complex.
          A 23-year-old paramedic student, who came to be known as Nirbhaya, was gangraped on the intervening night of December 16-17, 2012, inside a moving bus in south Delhi by six people and severely assaulted before being thrown out on the road.
          She succumbed to injuries on December 29 at Mount Elizabeth Hospital in Singapore.
          The four convicts in the case have been sentenced to death.
          Ram Singh, one of the convicts, had allegedly killed himself in 2013 while a juvenile, who was among the six accused, was convicted by a juvenile justice board. He was released from a reformation home after serving a three-year term. PTI NIT BUN
AAR
12182226
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.