ETV Bharat / bharat

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தெலங்கானாவில் 3 பேர் கைது!

author img

By

Published : Apr 23, 2020, 10:09 PM IST

Updated : Apr 23, 2020, 10:28 PM IST

தெலங்கானா: 14 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

minor
minor

தெலங்கானா மாநிலம், மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள துண்டிகல் பகுதியில் 14 வயது சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் துறையினருக்கு இன்று புகார் வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட துண்டிகல் காவல் துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியின் கைபேசி எண்ணைப் பயன்படுத்திக் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : மே 3ஆம் தேதிக்கு பின் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? - அரசாணை வெளியீடு

தெலங்கானா மாநிலம், மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள துண்டிகல் பகுதியில் 14 வயது சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் துறையினருக்கு இன்று புகார் வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட துண்டிகல் காவல் துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியின் கைபேசி எண்ணைப் பயன்படுத்திக் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : மே 3ஆம் தேதிக்கு பின் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? - அரசாணை வெளியீடு

Last Updated : Apr 23, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.