ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் விநோத காரணம் சொல்லி விடுப்பு கேட்ட பேராசிரியர்!

author img

By

Published : Nov 24, 2019, 11:04 AM IST

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற திடீர் அரசியல் திருப்பத்தைக் காரணம் காட்டி, கல்லூரி ஆசிரியர் ஒருவர் விடுப்பு கேட்டுள்ள விநோத சம்பவம் சந்தாபூர் பகுதியில் நடந்துள்ளது.

Letter

மகாராஷ்டிரா மாநிலம் சந்தாபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், வசித்து வருபவர் ஜாகீர் சயித். அங்குள்ள சாவித்திரபாய் பூலே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஜாகீர் சயித், தனது கல்லூரி முதல்வருக்கு எழுதிய விடுப்புக் கடிதம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகத் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர் ஜாகீர் சயித்
ஆசிரியர் ஜாகீர் சயித்

இந்த அதிர்ச்சியில் சிவசேனா, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாதிக்கப்பட்டது போலவே, கல்லூரி ஆசிரியர் ஜாகீர் சயிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தனது கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதிய ஜாகீர், தன்னால் இந்த திடீர் திருப்பங்களிலும் அதிர்ச்சியிலும் இருந்து மீள முடியவில்லை. எனவே ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனவும் கடிதம் எழுதி, கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

ஆசிரியர் எழுதிய விடுப்பு கடிதம்
பேராசிரியர் எழுதிய விடுப்புக் கடிதம்

ஜாகீர் எழுதிய விடுப்புக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார் சயீத்.

இதையும் படிங்க: சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது!

மகாராஷ்டிரா மாநிலம் சந்தாபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், வசித்து வருபவர் ஜாகீர் சயித். அங்குள்ள சாவித்திரபாய் பூலே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஜாகீர் சயித், தனது கல்லூரி முதல்வருக்கு எழுதிய விடுப்புக் கடிதம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகத் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர் ஜாகீர் சயித்
ஆசிரியர் ஜாகீர் சயித்

இந்த அதிர்ச்சியில் சிவசேனா, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாதிக்கப்பட்டது போலவே, கல்லூரி ஆசிரியர் ஜாகீர் சயிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தனது கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதிய ஜாகீர், தன்னால் இந்த திடீர் திருப்பங்களிலும் அதிர்ச்சியிலும் இருந்து மீள முடியவில்லை. எனவே ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனவும் கடிதம் எழுதி, கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

ஆசிரியர் எழுதிய விடுப்பு கடிதம்
பேராசிரியர் எழுதிய விடுப்புக் கடிதம்

ஜாகீர் எழுதிய விடுப்புக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார் சயீத்.

இதையும் படிங்க: சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது!

Intro:माझ्या आयूष्यात " असं " बघीतलं नाही,म्हणून व्यथित;कुणीही बसा,बळीराजाचे प्रश्न सोडवा;व्यथित शिक्षकाची प्रतिक्रिया

चंद्रपूर

महाराष्ट्रात घडत असलेल्या राजकीय घडामोडीने मी व्यथित झालो.माझ्या पुर्ण आयुष्यात अस घडतांना बघीतल नाही. मला अस्वस्थ वाटु लागलयं.त्यामुळे मि सूट्टीचा अर्ज टाकला.सरकार कुणाचेही बसो पण ते लवकर बसावे.बळीराजा संकटात आहे,त्याला त्वरित मदतीचा हात द्यावा अशी प्रतिक्रिया जहीर सय्यद यांनी व्यक्त केली. जहीर सय्यद यांनी लिहीलेला सूट्टीचा अर्ज सोशल मिडीयावर व्हायरल झाला होता.

जहीर सय्यद हे पेशाने शिक्षक आहेत. ते चंद्रपूर जिल्ह्यातील गडचांदूर येथिल सावित्रीबाई फुले कनिष्ठ महाविद्यालयात शिकवतात. त्यांना राज्यात आलेल्या राजकीय भूकंपाचा धक्का बसला आहे. या धक्क्यातून सावरण्यासाठी सय्यद यांना सुट्टी हवी आहे. सय्यद यांनी यासाठी थेट प्राचार्यांना अर्ज केला असून मला एका दिवसाची सुट्टी हवी असल्याची मागणी केली आहे. सय्यद यांच्या सूट्टीचा अर्ज सोशल मिडीयावर व्हायरल झाला होता. दिवसभर या अर्जावर सोशल मिडीयावर चर्चा सूरु होती.दरम्यान जहीर सय्यद यांनी अर्जा मागिल कारणाचा आज उलगडा केला.Body:विडीओ प्रतिक्रिया
जहीर सय्यद, शिक्षक Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.