ETV Bharat / bharat

அஸ்ஸாமில் விமானம் விபத்து!

author img

By

Published : Aug 9, 2019, 12:34 PM IST

திஸ்பூர்: பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அஸ்ஸாமில் விபத்துக்குள்ளானது.

விமான விபத்து

பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானம் அஸ்ஸாம் மாநிலம், மிலன்பூரில் நேற்று விபத்துக்குள்ளானது. இது குறித்து, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரத்னக்கர் சிங் கூறுகையில், 'விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு பைலட்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்துக்கான காரணத்தை அறிய பாதுகாப்புத் துறை விசாரணை நடத்திவருகிறது' என்றார்.

சுகோய் - 30 விமானம் விபத்து

இதேபோல், கடந்த ஜூன் 3ஆம் தேதி ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹட் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட 30ஆவது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது கவனிக்கத்தக்கது.

பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானம் அஸ்ஸாம் மாநிலம், மிலன்பூரில் நேற்று விபத்துக்குள்ளானது. இது குறித்து, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரத்னக்கர் சிங் கூறுகையில், 'விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு பைலட்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்துக்கான காரணத்தை அறிய பாதுகாப்புத் துறை விசாரணை நடத்திவருகிறது' என்றார்.

சுகோய் - 30 விமானம் விபத்து

இதேபோல், கடந்த ஜூன் 3ஆம் தேதி ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹட் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட 30ஆவது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது கவனிக்கத்தக்கது.

Intro:Body:

Today evening a Su-30 aircraft on a routine training mission from Tezpur crashed in the local flying area. Both pilots ejected safely from the aircraft and have been rescued. A Court of Inquiry will ascertain cause of the accident.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.