ETV Bharat / bharat

கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !

author img

By

Published : Sep 25, 2020, 8:08 PM IST

Updated : Sep 25, 2020, 10:37 PM IST

புவனேஷ்வர் : மறைந்த திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை பூரி கடற்கரை மணலில் பதித்து சிற்பி சுதர்சன் பட்நாயக் சிற்பாஞ்சலி செலுத்தினார்.

கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !
கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !

பத்ம பூஷண் விருதுப் பெற்ற திரையிசை பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை ஒட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவம் பதித்த மணற் சிற்பத்தை செதுக்கினார்.

இதில், 1948-2020 ஆம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ள அவர் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மணல் சிற்பத்தை, சுமார் 3 மணி நேரத்தில் கடும் உழைப்பில் உருவாக்கியுள்ளார்.

இந்த மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பத்ம பூஷண் விருதுப் பெற்ற திரையிசை பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை ஒட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவம் பதித்த மணற் சிற்பத்தை செதுக்கினார்.

இதில், 1948-2020 ஆம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ள அவர் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மணல் சிற்பத்தை, சுமார் 3 மணி நேரத்தில் கடும் உழைப்பில் உருவாக்கியுள்ளார்.

இந்த மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Last Updated : Sep 25, 2020, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.