ETV Bharat / bharat

புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

author img

By

Published : Aug 12, 2020, 11:24 AM IST

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணத்தை தழுவினார்.

encounter-with-terrorists-in-j-ks-pulwama-district
encounter-with-terrorists-in-j-ks-pulwama-district

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டம் கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைந்தது.

அந்தத் தகவலை அடுத்து இன்று (ஆக.12) அதிகாலை அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில், ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு அமல்! துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டம் கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைந்தது.

அந்தத் தகவலை அடுத்து இன்று (ஆக.12) அதிகாலை அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில், ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு அமல்! துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.