ETV Bharat / bharat

விசாகப்பட்டினத்தில் சீர்மிகு நகரங்கள் தேசிய கருத்தரங்கம்!

விசாகப்பட்டினம் : சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

author img

By

Published : Jan 24, 2020, 5:20 PM IST

SMART CITIES CONFERENCE IN VISAKHAPATNAM
SMART CITIES CONFERENCE IN VISAKHAPATNAM

ஆந்திராவின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் நாட்டின் சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் இன்று (ஜன24) தொடங்கியது. இந்த கருத்தரங்கம் நாளைவரை இரண்டு நாட்கள் நடக்கிறது. நாட்டின் நகரங்களை, சீர்மிகு நகரமாக தரம் உயர்த்தும் வகையில் மக்களுக்கான நகரங்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், ஆந்திராவின் புதிய தலைவநகராக உருவாகிவரும் அமராவதிக்கு செயல்பாட்டு விருதும், மிதக்கும் சூரிய தகடுகள் அமைத்த விசாகப்பட்டினம் நகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தில், சீர்மிகு நகரங்கள் தேசிய கருத்தரங்கம்!
குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு, சிறந்த நகருக்கான விருது கிடைத்தது. சீர்மிகு நகரங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துரித நகரங்களின் தலைமை செயல் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி மருந்து கேட்ட மாலத்தீவு: உதவிய இந்தியா!

ஆந்திராவின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் நாட்டின் சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் இன்று (ஜன24) தொடங்கியது. இந்த கருத்தரங்கம் நாளைவரை இரண்டு நாட்கள் நடக்கிறது. நாட்டின் நகரங்களை, சீர்மிகு நகரமாக தரம் உயர்த்தும் வகையில் மக்களுக்கான நகரங்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், ஆந்திராவின் புதிய தலைவநகராக உருவாகிவரும் அமராவதிக்கு செயல்பாட்டு விருதும், மிதக்கும் சூரிய தகடுகள் அமைத்த விசாகப்பட்டினம் நகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தில், சீர்மிகு நகரங்கள் தேசிய கருத்தரங்கம்!
குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு, சிறந்த நகருக்கான விருது கிடைத்தது. சீர்மிகு நகரங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துரித நகரங்களின் தலைமை செயல் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி மருந்து கேட்ட மாலத்தீவு: உதவிய இந்தியா!

Intro:Body:

 
AMARAVATI , VISAKHA CITIES AWARDED  FOR REACHING SMART CITY GOALS IN SMART CITIES CONFERENCE

            Amaravati , visakha cities were awarded for expecetionally  reaching smart city mission goals. The visakhapatnam city is  hosting the third National Apex Conference of Smart cities  on 24 and 25 th january. the 2 day meeting started with discussion, constructing cities for people. This meeting was organised by urban development ministry.

       Awards are given to the  cities that are ideal in various aspects and are pacing towards smart cities.  Amaravati city on the subject of Recognition of Performance, visakha city for putting up a floating solar plant bagged the awards. Surat City won the 'City' award for outstanding performance.

 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.