ETV Bharat / bharat

20,000 மரக்கன்றுகளை விநியோகம் செய்து கின்னஸ் ரெக்கார்ட்!

மும்பை: மகாராஷ்டிராவில் சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகமானது, 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகித்தது. இதன்மூலம் உலகில் அதிகளவில் மரக்கன்றுகள் விநியோகித்ததற்காக கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது.

Guinness World Record
author img

By

Published : Jun 24, 2019, 9:09 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகம் அதிகளவில் மரக்கன்றுகளை விநியோகம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க நினைத்தது. இந்நிலையில், நேற்று (ஜூன் 23) பலக்லைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

மும்பை
கின்னஸ் ரெக்கார்ட்

இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், புனே பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திரகண்ட் பட்டில் கலந்துகொண்டார்.

இதில் மாணவர்கள் மூன்று வண்ணங்களில் உடையும், தொப்பியும் அணிந்து வந்திருந்தனர். அதை பார்ப்பதற்கு தேசியக் கொடியை போன்றே இருந்தது. இதில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது.

இதன்மூலம் உலகில் ஒரே இடத்தில் அதிகளவில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது என்ற கின்னஸ் சாதனையை இந்த பல்பலைக்கழகம் பெற்றது.

மும்பை
கின்னஸ் ரெக்கார்ட்

முன்னதாக, மத்திய அரசு சுற்றுச்சூழல் தினத்தன்று மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் #selfiewithsapling என்ற ஹேஷ்டேக்கை தொடங்கியது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களை மரக்கன்றுகள் நட்டு செல்ஃபி எடுத்து அதனை மைக்ரோ பிளாக்கிங் என்ற பதிவுதளத்தில் #selfiewithsapling என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் நாளைய எதிர்காலத்திற்காக நிறைய மரக்கன்றுகளை மக்கள் நட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகம் அதிகளவில் மரக்கன்றுகளை விநியோகம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க நினைத்தது. இந்நிலையில், நேற்று (ஜூன் 23) பலக்லைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

மும்பை
கின்னஸ் ரெக்கார்ட்

இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், புனே பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திரகண்ட் பட்டில் கலந்துகொண்டார்.

இதில் மாணவர்கள் மூன்று வண்ணங்களில் உடையும், தொப்பியும் அணிந்து வந்திருந்தனர். அதை பார்ப்பதற்கு தேசியக் கொடியை போன்றே இருந்தது. இதில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது.

இதன்மூலம் உலகில் ஒரே இடத்தில் அதிகளவில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது என்ற கின்னஸ் சாதனையை இந்த பல்பலைக்கழகம் பெற்றது.

மும்பை
கின்னஸ் ரெக்கார்ட்

முன்னதாக, மத்திய அரசு சுற்றுச்சூழல் தினத்தன்று மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் #selfiewithsapling என்ற ஹேஷ்டேக்கை தொடங்கியது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களை மரக்கன்றுகள் நட்டு செல்ஃபி எடுத்து அதனை மைக்ரோ பிளாக்கிங் என்ற பதிவுதளத்தில் #selfiewithsapling என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் நாளைய எதிர்காலத்திற்காக நிறைய மரக்கன்றுகளை மக்கள் நட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.