ETV Bharat / bharat

முதலமைச்சருக்கு அறுவை சிகிச்சை.... யாரும் பார்க்க வரவேண்டாம் என வேண்டுகோள் !

author img

By

Published : Nov 26, 2019, 2:46 PM IST

சென்னை: முதலமைச்சர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

pdu
புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்குக் கணுக்காலுக்குக் கீழ் ஜவ்வு சேதமடைந்துள்ளதால் நடக்கும்போது தொடர்ச்சியாக வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவர்கள் கொடுத்த வலி நிவாரணங்களும் பயனளிக்காத காரணத்தினால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"முதலமைச்சர் நாராயணசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் புதுவைக்குத் திரும்பிவிடுவார். தற்போது, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மறக்க முடியாத துயர்' - மும்பைத் தாக்குதலின் 11ஆவது நினைவு தினம்...!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்குக் கணுக்காலுக்குக் கீழ் ஜவ்வு சேதமடைந்துள்ளதால் நடக்கும்போது தொடர்ச்சியாக வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவர்கள் கொடுத்த வலி நிவாரணங்களும் பயனளிக்காத காரணத்தினால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"முதலமைச்சர் நாராயணசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் புதுவைக்குத் திரும்பிவிடுவார். தற்போது, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மறக்க முடியாத துயர்' - மும்பைத் தாக்குதலின் 11ஆவது நினைவு தினம்...!

Intro:புதுச்சேரி முதல்வர் அறுவை சிகிச்சை பின் நலமுடன் இருப்பதாவும் அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனிப்பதாகவும். மருத்துவமனையில் யாரும் தன்னை பார்க்க வேண்டாம் என்றும் முதல்வர் அலுவலகம் கேட்டுள்ளதுBody:புதுச்சேரி முதல்வர் அறுவை சிகிச்சை பின் நலமுடன் இருப்பதாவும் அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனிப்பதாகவும். மருத்துவமனையில் யாரும் தன்னை பார்க்க வேண்டாம் என்றும் முதல்வர் அலுவலகம் கேட்டுள்ளது


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்.


அவருக்கு கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது

ஏற்கனவே மருத்துவர்கள் கொடுத்த வலி நிவாரணிகள் பயனளிக்கவில்லை. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர்


இதையடுத்து சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு நேற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது


இதனிடையே இன்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதல்வர் நாராயணசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும். அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஓரிரு நாட்களில் புதுவை திரும்புவார் என்றும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதால்யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக முதல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:புதுச்சேரி முதல்வர் அறுவை சிகிச்சை பின் நலமுடன் இருப்பதாவும் அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனிப்பதாகவும். மருத்துவமனையில் யாரும் தன்னை பார்க்க வர வேண்டாம் என்றும் முதல்வர் அலுவலகம் கேட்டுள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.