ETV Bharat / bharat

சிங்கப்பூர் விரைந்து புதுச்சேரி முதலமைச்சர் தலைமையிலான குழு!

author img

By

Published : Nov 7, 2019, 7:48 AM IST

புதுச்சேரி: தொழில்முனைவோரை சந்தித்துப் பேசுவதற்காக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான குழுவினர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

Puducherry Chief Minister Narayanasamy's team visit, தொழில்முனைவோரை சந்தித்து பேச திட்டம் புதுச்சேரி முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொழில் துறை அமைச்சர் ஷாஜகன் பிப்டிக், சேர்மன் சிவா, எம்எல்ஏ, அலுவலர்கள் சிங்கப்பூர் சென்றனர். அங்கு வசிக்கும் இந்தியர்களையும் தமிழர்களையும் சந்தித்துப் பேசி புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கவிருக்கின்றனர்.

தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று புதிய அரசின் தொழில் கொள்கை குறித்தும் தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறயிருக்கின்றனர்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10ஆம் தேதி புதுச்சேரிக்கு திரும்புவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்

இதையும் படிங்க: போடிமெட்டு அருகே ஆபத்தான முறையில் நிற்கும் பாறைகள் - அச்சத்தில் மக்கள்!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொழில் துறை அமைச்சர் ஷாஜகன் பிப்டிக், சேர்மன் சிவா, எம்எல்ஏ, அலுவலர்கள் சிங்கப்பூர் சென்றனர். அங்கு வசிக்கும் இந்தியர்களையும் தமிழர்களையும் சந்தித்துப் பேசி புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கவிருக்கின்றனர்.

தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று புதிய அரசின் தொழில் கொள்கை குறித்தும் தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறயிருக்கின்றனர்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10ஆம் தேதி புதுச்சேரிக்கு திரும்புவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்

இதையும் படிங்க: போடிமெட்டு அருகே ஆபத்தான முறையில் நிற்கும் பாறைகள் - அச்சத்தில் மக்கள்!

Intro:தொழில்முனைவோர் சந்தித்து பேசுவதற்காக முதல்வர் தலைமையில் குழுவினர் இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றனர்
Body:தொழில்முனைவோர் சந்தித்து பேசுவதற்காக முதல்வர் தலைமையில் குழுவினர் இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றனர்


முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொழில்துறை அமைச்சர் ஷாஜகன் பிப்டிக் சேர்மன் சிவா எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் இன்று சிங்கப்பூர் சென்றனர் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களையும் தமிழர்களின் சந்தித்து பேசி புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர் தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று புதிய அரசின் தொழில் கொள்கை குறித்தும் தொழிற்சாலை கள். ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறுகின்றனர் புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றனர் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10 ஆம் தேதி அன்று புதுச்சேரிக்கு திரும்புவதற்கு முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்Conclusion:தொழில்முனைவோர் சந்தித்து பேசுவதற்காக முதல்வர் தலைமையில் குழுவினர் இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.