ETV Bharat / bharat

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! - Puducherry Bank employees strike

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் புதுச்ச்சேரி வங்கி ஊழியர்கள் போராட்டம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Puducherry Bank employees strike Bank employees strike
Bank employees strike
author img

By

Published : Jan 31, 2020, 2:54 PM IST

வங்கி ஊழியர்கள், அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஐபிஏ உடன் இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால், ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய 9 சங்கங்களின் கூட்டமைப்பு பிஎஃப் பி யூ இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போரட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தது.

அந்த வகையில், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில வங்கி ஊழியர்கள் யூ எஃப் பி யு கூட்டமைப்பு சார்பில் தலைமையில் யூகோ வங்கி வளாகத்தில் ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அனைத்து வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

இந்த போரட்டத்தில் 3000 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐபிஏ காலம் தாழ்த்தி வருவதாக வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:

வங்கி ஊழியர்கள் வேலை நிறத்தப் போராட்டம்

வங்கி ஊழியர்கள், அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஐபிஏ உடன் இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால், ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய 9 சங்கங்களின் கூட்டமைப்பு பிஎஃப் பி யூ இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போரட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தது.

அந்த வகையில், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில வங்கி ஊழியர்கள் யூ எஃப் பி யு கூட்டமைப்பு சார்பில் தலைமையில் யூகோ வங்கி வளாகத்தில் ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அனைத்து வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

இந்த போரட்டத்தில் 3000 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐபிஏ காலம் தாழ்த்தி வருவதாக வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:

வங்கி ஊழியர்கள் வேலை நிறத்தப் போராட்டம்

Intro:புதுச்சேரியில் 3,000 வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் பெரிதும் பாதிப்பு


Body:வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு 2017 ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஐபிஏ உடன் இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது என்றும் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற ஐபிஏகாலம் தாழ்த்தி வருகிறது ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற கோரி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 9 சங்கங்களின் கூட்டமைப்பு பிஎஃப் பி யூ நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்றும் நாளையும் தொடங்கியுள்ளது

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற வங்கி ஊழியர்களின் சங்கமான யூ எஃப் பி யு கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி மாநில தலைவர் தலைமையில் யூகோ வங்கி வளாகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனால் புதுச்சேரி உள்ள வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர் இதில் புதுச்சேரியில் 300 வங்கிகள் 3000 ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன


Conclusion:புதுச்சேரியில் 3,000 வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் பெரிதும் பாதிப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.