நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அருணிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.