ETV Bharat / bharat

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு தாக்கல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

makkal
author img

By

Published : Mar 22, 2019, 2:43 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அருணிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அருணிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Intro: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுச்சேரி கான மக்களவை வேட்பாளர் சுப்பிரமணியம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Body:மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுச்சேரி கான மக்களவை வேட்பாளராக எம் ஏ எஸ் சுப்பிரமணியம் நேற்று கட்சித் தலைமையில் அறிவிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று மனு தாக்கல் செய்ய புதுச்சேரி வேட்பாளர் சுப்பிரமணியம் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சி அலுவலகம் வந்தவர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரியுமான அருணிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Conclusion:மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுச்சேரி கான மக்களவை வேட்பாளர் சுப்பிரமணியம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.