ETV Bharat / bharat

சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தமுள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2,326 இடங்களுக்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கலாம் என புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி
author img

By

Published : May 2, 2019, 9:24 PM IST


புதுச்சேரியில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் எனப்படும் ஒருங்கிணைந்த குழு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் இந்த ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கையேட்டை கல்வித்துறை செயலர் அன்பரசு வெளியிட்டார். இதில் 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு, இன்று முதல் 15ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி

இதற்காக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு, ”புதுச்சேரியில் மொத்தம் உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2,326 இடங்களுக்கு இன்று முதல் மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்பொழுதும் மே 30ஆம் தேதிக்கு பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற நிலையை மாற்றியுள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பவர்களுக்கு அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அதற்கான உதவி மையம் அமைக்கப்படும். அடுத்தாண்டு முதல் வருவாய் துறையின் ஜாதி, இருப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் சரிபார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.


புதுச்சேரியில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் எனப்படும் ஒருங்கிணைந்த குழு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் இந்த ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கையேட்டை கல்வித்துறை செயலர் அன்பரசு வெளியிட்டார். இதில் 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு, இன்று முதல் 15ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி

இதற்காக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு, ”புதுச்சேரியில் மொத்தம் உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2,326 இடங்களுக்கு இன்று முதல் மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்பொழுதும் மே 30ஆம் தேதிக்கு பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற நிலையை மாற்றியுள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பவர்களுக்கு அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அதற்கான உதவி மையம் அமைக்கப்படும். அடுத்தாண்டு முதல் வருவாய் துறையின் ஜாதி, இருப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் சரிபார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

புதுச்சேரி சென்டாக் கையேடு இன்று வெளியிடப்பட்டது 2326 பாலிடெக்னிக் கல்லூரி இடங்களுக்கு இன்று மாலை முதல் 15 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் கருத்தரங்கில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் தகவல் கையேட்டை சென்ற சேர்மன் அன்பரசு வெளியிட்டார் விழாவில் பேசிய அவர் இந்த ஆண்டு முன்னதாகவே 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் கலந்தாய்வு கையேட்டை வெளியிட்டுள்ளோம் என்றார் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2326 இடங்களுக்கு முதல் மாலை மே 15ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் எப்பொழுதும் மே 30ம் தேதிக்கு பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி உள்ளோம் மேலும் இந்த ஆண்டு புதிதாக பொருளாதாரத்தில் பின்தங்கி அவர்களுக்கான 10 சதவீத இடங்கள் வழங்கப்படுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் சேர்க்கப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சான்றிதழை வழங்குமாறு வருவாய் துறைக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அடுத்தாண்டு முதல் வருவாய் துறையின் ஜாதி, இருப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் சரிபார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பவர்களுக்கு அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அதற்கான உதவி மையம் அமைக்கப்படும். அங்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் பொது சேவை மைய வைத்திருக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 7 சதவீதமும் பத்தாம் வகுப்பு 5 சதவீதமும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ளோம் இன்னமும் கல்வித்துறை முன்னேற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்றார் நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் பிரசாந்த் குமார் கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.