ETV Bharat / bharat

கடனால் 'கஃபே காபி டே' உரிமையாளர் மாயம்? கடிதம் கண்டெடுப்பு

author img

By

Published : Jul 30, 2019, 2:34 PM IST

Updated : Jul 30, 2019, 3:13 PM IST

பெங்களூரு: நேற்றிரவு மாயமான 'கஃபே காபி டே' உரிமையாளரான வி.ஜி. சித்தார்த்தா அந்நிறுவனத்தின் வாரிய இயக்குநர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

வி ஜி சித்தார்த்தா

'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் சித்தார்த்தா, 'கஃபே காபி டே' வாரிய இயக்குநர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

சித்தார்த்தா எழுதிய கடிதம்
சித்தார்த்தா எழுதிய கடிதம்

அதில், "ஆறு மாதங்களுக்கு முன்னர் எனது நண்பரிடம் பங்குகளைக் கொடுத்து அதற்கு பதில் ஒரு பெரிய தொகையைக் கடனாகப் பெற்றேன். இப்போது மீண்டும் அந்தப் பங்குகளை வாங்கச் சொல்லும்படி தரப்படும் அழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் ஒருபோதும் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோல்வியடைந்துவிட்டேன். என்றேனும் ஒருநாள் எனது நிலைமையைப் புரிந்துகொண்டு என்னை மன்னிப்பீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

சித்தார்த்தா மாயமானது தொடர்பாக கஃபே காபி டேசார்பில் வெளியிட்ட அறிக்கை
சித்தார்த்தா மாயமானது தொடர்பாக கஃபே காபி டே சார்பில் வெளியிட்ட அறிக்கை

காவல் துறையினர், இந்த வழக்கை இதுவரை மாயமான வழக்காகவே விசாரித்துவருகின்றனர். முன்னதாக கர்நாடக எம்பி ஷோபா கரண்ட்லேஜே, சித்தார்த்தா வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்தார்.

கஃபே காபி டே பெற்ற கடன் விபரம்
கஃபே காபி டே பெற்ற கடன் விவரம்

'கஃபே காபி டே' நிறுவனம் பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் எட்டாயிரம் கோடி கடன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சித்தார்த்தா மாயமானதால் காலை முதல் 'கஃபே காபி டே' பங்குகள் தொடர்ந்து சரிந்துவந்தது. தற்போது 20 விழுக்காடு சரிந்து ரூ. 153.40இல் உள்ளது.

'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் சித்தார்த்தா, 'கஃபே காபி டே' வாரிய இயக்குநர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

சித்தார்த்தா எழுதிய கடிதம்
சித்தார்த்தா எழுதிய கடிதம்

அதில், "ஆறு மாதங்களுக்கு முன்னர் எனது நண்பரிடம் பங்குகளைக் கொடுத்து அதற்கு பதில் ஒரு பெரிய தொகையைக் கடனாகப் பெற்றேன். இப்போது மீண்டும் அந்தப் பங்குகளை வாங்கச் சொல்லும்படி தரப்படும் அழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் ஒருபோதும் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோல்வியடைந்துவிட்டேன். என்றேனும் ஒருநாள் எனது நிலைமையைப் புரிந்துகொண்டு என்னை மன்னிப்பீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

சித்தார்த்தா மாயமானது தொடர்பாக கஃபே காபி டேசார்பில் வெளியிட்ட அறிக்கை
சித்தார்த்தா மாயமானது தொடர்பாக கஃபே காபி டே சார்பில் வெளியிட்ட அறிக்கை

காவல் துறையினர், இந்த வழக்கை இதுவரை மாயமான வழக்காகவே விசாரித்துவருகின்றனர். முன்னதாக கர்நாடக எம்பி ஷோபா கரண்ட்லேஜே, சித்தார்த்தா வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்தார்.

கஃபே காபி டே பெற்ற கடன் விபரம்
கஃபே காபி டே பெற்ற கடன் விவரம்

'கஃபே காபி டே' நிறுவனம் பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் எட்டாயிரம் கோடி கடன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சித்தார்த்தா மாயமானதால் காலை முதல் 'கஃபே காபி டே' பங்குகள் தொடர்ந்து சரிந்துவந்தது. தற்போது 20 விழுக்காடு சரிந்து ரூ. 153.40இல் உள்ளது.

Intro:Body:

ನಿನ್ನೆಯೇ ಕೆಲವು ವಿಚಾರಗಳನ್ನು ಕಂಪ್ಯೂಟರ್ ನಲ್ಲಿ ಟೈಪ್ ಮಾಡಿಟ್ಟಿದ್ದ ಸಿದ್ದಾರ್ಥ್



ಟೈಪ್ ಮಾಡಿದ್ದ ವಿಷಯವನ್ನು 100 ಜನಕ್ಕೆ ಕಳುಹಿಸುವಂತೆ ಹೇಳಿದ್ದರು



ಟೈಪ್ ಮಾಡಿದ ವಿಷಯವನ್ನು ನಿನಗೆ ಕಳುಹಿಸುತ್ತೇನೆ ಅಂದಿದ್ರು



ನಾಳೆ ಅದನ್ನು‌ ನಾನು ಕೊಟ್ಟ ಲೀಸ್ಟ್ ನಲ್ಲಿ ಇರೋರಿಗೆ ಕಳುಹಿಸು ಅಂದಿದ್ರು



ಹಾಗಾದ್ರೆ ಸಿದ್ದಾರ್ಥ್ ತನ್ನ ಕಂಪ್ಯೂಟರ್ ನಲ್ಲಿ ಏನು ಬರೆದಿದ್ರು..?



ಸಧ್ಯ ಸಿದ್ದಾರ್ಥ್ ಬಳಸುವ ಕಂಪ್ಯೂಟರ್ ನಲ್ಲಿದೆ ಆ ವಿಷ್ಯ



ಪೊಲೀಸರಿಗೆ ಸಿದ್ದಾರ್ಥ್ ಸೆಕ್ರೇಟರಿಯಿಂದ ಸ್ಪೋಟಕ ಮಾಹಿತಿ



ಸೆಕ್ರೇಟರಿ‌ ಕೊಟ್ಟ ಮಾಹಿತಿ ಹಿನ್ನಲೆ ಕಂಪ್ಯೂಟರ್ ಗಾಗಿ ಹುಡುಕಾಟ



ಇದೇ ವಿಚಾರವಾಗಿ ಸಿದ್ದಾರ್ಥ್ ಮನೆಯವರನ್ನು ಪೋನ್ ಮೂಲಕ ಸಂಪರ್ಕಿಸಿದ್ದ ಮಂಗಳೂರು ಪೊಲೀಸರು



ಬೆಂಗಳೂರಿನ‌ ಮನೆಯಲ್ಲಿ ಕಂಪ್ಯೂಟರ್ ಇದೆಯಾ ಅಂತ ಕೇಳಿದ ಪೊಲೀಸರು



ಕಂಪ್ಯೂಟರ್ ಜೊತೆಗೆ ಒಂದು ಲೆಟರ್ ಸಹ ಬರೆದಿರುವ ಸಿದ್ದಾರ್ಥ್


Conclusion:
Last Updated : Jul 30, 2019, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.