ETV Bharat / bharat

'3 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த DHFL நிறுவனம்' பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்!

மும்பை: பிரபல நிதி நிறுவனமான டிஹெச்எப்எல் ரூபாய் 3 ஆயிரம் கோடியை போலி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கி மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது‌.

author img

By

Published : Jul 10, 2020, 3:15 PM IST

punjab
punjab

பிரபல நிதி நிறுவனமான திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL), பொதுதுறை வங்கிகளில் சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு ஏழுந்தது.

இந்நிலையில், DHFL நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடி பணம் மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, DHFL நிறுவனம் மீது பல வங்கிகளிலிருந்து பணம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல நிதி நிறுவனமான திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL), பொதுதுறை வங்கிகளில் சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு ஏழுந்தது.

இந்நிலையில், DHFL நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடி பணம் மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, DHFL நிறுவனம் மீது பல வங்கிகளிலிருந்து பணம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.