சாசாராம்: பிரதமர் நரேந்திர மோடி பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (அக்.23) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது,“ ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை குறிப்பிடாமல், கடந்த காலத்தில் இருண்ட காலத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
-
अनुच्छेद 370-कृषि कानूनों के फैसलों पर देश नहीं हटेगा पीछे : पीएम मोदीhttps://t.co/97kqygdEUm
— ETVBharat Bihar (@ETVBharatBR) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">अनुच्छेद 370-कृषि कानूनों के फैसलों पर देश नहीं हटेगा पीछे : पीएम मोदीhttps://t.co/97kqygdEUm
— ETVBharat Bihar (@ETVBharatBR) October 23, 2020अनुच्छेद 370-कृषि कानूनों के फैसलों पर देश नहीं हटेगा पीछे : पीएम मोदीhttps://t.co/97kqygdEUm
— ETVBharat Bihar (@ETVBharatBR) October 23, 2020
ரோத்தாஸ் மாநிலத்தை நாட்டின் சுய மரியாதை மாநிலம் என சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இருப்பினும், மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன” என்றார்.
மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை குறிப்பிட்டு, “அது சூரியன் அஸ்தமனமாகிய காலக்கட்டம், அனைத்து துறைகளும் முடங்கி கிடந்தன. ஆனால் தற்போது அப்படி இல்லை. மாநிலத்தில் மின்சாரம், சாலை வசதிகள் என வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.