ETV Bharat / bharat

மேற்குவங்கத்தில் வெங்காயம் திருட்டு.! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.! - வெங்காயம் திருட்டு

கொல்கத்தா: வெங்காயத்தின் விலையேற்றம் காரணமாக அது இன்னொரு தங்கமாக மாறி வருகிறது. இதன் நீட்சியாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கடையில் திருடர்கள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை திருடி சென்று விட்டனர்.

Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur
Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur
author img

By

Published : Nov 29, 2019, 7:24 AM IST

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகை வியாபாரிகள் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி எப்போதும் பாதுகாப்புக்கு ஆள் வைத்திருப்பார்கள். அந்த நிலை தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹாடில்யா பகுதியிலுள்ள ஒரு கடையில் வெங்காயம் திருடப்பட்டது. இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுதாஹட்டா காவல் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு கடையில் மூன்று சாக்குகளில் வெங்காயம் திருடப்பட்டது. வெங்காயம் மட்டுமின்றி ஒரு குவிண்டால் இஞ்சியையும் அவர்கள் திருடியுள்ளனர். இதன் சந்தை விலை ரூ.3ஆயிரம்.

வெங்காயத்தை திருடு கொடுத்த கடைக்காரர்
வெங்காய திருட்டு கடைக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அப்பகுதி கடைக்காரர்கள் கூறும்போது, “ வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலையை அரசாங்கம் விரைவில் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெங்காயத்தை வீட்டில் வைத்திருப்பது கடினம்” என்றனர்.

இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகை வியாபாரிகள் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி எப்போதும் பாதுகாப்புக்கு ஆள் வைத்திருப்பார்கள். அந்த நிலை தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹாடில்யா பகுதியிலுள்ள ஒரு கடையில் வெங்காயம் திருடப்பட்டது. இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுதாஹட்டா காவல் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு கடையில் மூன்று சாக்குகளில் வெங்காயம் திருடப்பட்டது. வெங்காயம் மட்டுமின்றி ஒரு குவிண்டால் இஞ்சியையும் அவர்கள் திருடியுள்ளனர். இதன் சந்தை விலை ரூ.3ஆயிரம்.

வெங்காயத்தை திருடு கொடுத்த கடைக்காரர்
வெங்காய திருட்டு கடைக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அப்பகுதி கடைக்காரர்கள் கூறும்போது, “ வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலையை அரசாங்கம் விரைவில் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெங்காயத்தை வீட்டில் வைத்திருப்பது கடினம்” என்றனர்.

இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!

Intro:হলদিয়া,২৬ নভেম্বর: সোনা ও মূল্যবান ধাতুর গহনার ব্যবসায়ীরা তাদের দোকানের নিরাপত্তার কারণে সর্বদাই নিয়োগ করে থাকেন নিরাপত্তারক্ষী। কিন্তু দোকান থেকে পেঁয়াজ চুরি হওয়ার পর থেকে এবার আতঙ্কে রয়েছে সবজি ব্যবসায়ীরাও। কারণ বর্তমানে বাজারে পেঁয়াজের দাম অগ্নিমূল্য হয়েছে। আর ঠিক সেই সময়েই হলদিয়ার এক সবজি দোকান থেকে পেঁয়াজ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ রাতের অন্ধকারে চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় 50 হাজার টাকা মূল্যের পেঁয়াজ নিয়ে চম্পট দিয়েছে।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য আর পাঁচটা দিনের মতো হলদিয়ার সুতাহাটা থানার বাড় বাসুদেবপুর এলাকার সাহুবাজারের সবজি ব্যবসায়ী অক্ষয় দাস দোকানের তালা লাগিয়ে বাড়ি ফিরেছিলেন গতকাল রাত দশটা নাগাদ। এরপর এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা অক্ষয় বাবুর দোকানের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে ফোনে খবর দেন। খবর পেয়ে দোকানে এসে চক্ষু চড়কগাছ অক্ষয়ের । দেখেন দোকানের তালা ভাঙা। চুরি গিয়েছে তিন বস্তা পেঁয়াজ। শুধু পেঁয়াজ নয় চোরেরা সঙ্গে করে নিয়ে গিয়েছে প্রায় এক কুইন্টাল আদা ,আশি থেকে নব্বই কেজি রসুন বাদ যায়নি আলুও। স্বাভাবিকভাবেই গভীর রাতে দোকান থেকে পেয়ার চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।Conclusion:সবজি ব্যবসায়ী অক্ষয় দাস জানিয়েছেন, আগেও এই বাজার থেকে এক ভূষিমাল দোকান দেরের দোকান চুরি হয়েছিল। সময় চোরেরা চাল ও ডালের বস্তা নিয়ে পালিয়ে ছিল। এবার আমার দোকান থেকে প্রচুর পরিমাণের পেঁয়াজ আদা রসুন চুরি গিয়েছে। যার বাজার দর প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার কাছাকাছি।

পেঁয়াজ চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই অক্ষয় এর দোকানের সামনে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দোকান চুরি হওয়ার পেছনে পেঁয়াজের দাম অগ্নিমূল্য হওয়াকেই দায়ী করছেন তারা। স্থানীয় বাসিন্দা কল্যাণ টুং জানিয়েছেন, এতদিন সোনার দোকান চুরি হওয়ার কথা শুনতে পেতাম। বাজারে পেঁয়াজের দাম অগ্নিমূল্য যে কারণে পেঁয়াজের দোকানেও চুরি হচ্ছে। দ্রুত সরকারের পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা উচিত। আর তা না হলে এবার বাড়ির পেঁয়াজ রক্ষিত রাখা মুশকিল হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.