ETV Bharat / bharat

உ.பி.யில் ஐந்து வயது மகளைக் கொன்று தாயும் தற்கொலை: நடந்தது என்ன? - noida mother suicide

லக்னோ: நொய்டாவில் தனது ஐந்து வயது மகளை கொன்று தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

noida-woman-kills-daughter-and commited suicide after-husband-jumps-to-death-before-metro
களை கொன்று தாயும் தற்கொலை
author img

By

Published : Dec 14, 2019, 6:26 PM IST

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இருக்கும் ஜே.பி. பவிலியன் பகுதியில் ஸ்ரீரஞ்சனி என்பவர் தனது ஐந்து வயது மகள் ஜெயஷிர்த்தாவுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரஞ்சனி, வீட்டிலிருந்த தனது மகளைக் கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளிநாட்டில் வேலை செய்துவந்த ஸ்ரீரஞ்சனியின் கணவர் பரத் (33) கடந்த செப்டம்பர் மாதத்தில் நொய்டாவிற்கு தனது குடும்பத்தைக் காண வந்துள்ளார். மனைவியும் மகளும் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஸ்ரீரஞ்சனி குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்ததாகவும் மேலும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்போனதால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அவர்களின் உறவினர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இருக்கும் ஜே.பி. பவிலியன் பகுதியில் ஸ்ரீரஞ்சனி என்பவர் தனது ஐந்து வயது மகள் ஜெயஷிர்த்தாவுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரஞ்சனி, வீட்டிலிருந்த தனது மகளைக் கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளிநாட்டில் வேலை செய்துவந்த ஸ்ரீரஞ்சனியின் கணவர் பரத் (33) கடந்த செப்டம்பர் மாதத்தில் நொய்டாவிற்கு தனது குடும்பத்தைக் காண வந்துள்ளார். மனைவியும் மகளும் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஸ்ரீரஞ்சனி குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்ததாகவும் மேலும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்போனதால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அவர்களின் உறவினர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

Intro:नोएडा : गोल्डन टिप्स चाय कंपनी नई दिल्ली के जनरल मैनेजर पद पर कार्यरत 33 वर्षीय भरत जे॰ ने जवाहर लाल नेहरू मेट्रो स्टेशन नई दिल्ली मे साढे 11 बजे मेट्रो ट्रेन के सामने कूदकर आत्महत्या कर ली थी। पति की मौत से आहत उनकी पत्नी शिवरंजनी जो नोएडा के जेपी पवेलियन कोर्ट सेक्टर 128 में रहती हैं, अपनी 5 वर्षीय बेटी जयश्रीता के साथ अपने फ्लैट में पंखे से लटककर आत्महत्या कर ली। सूचना मिलने पर मौके पर पहुंची पुलिस ने मां बेटी के शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है।
Body:क्या है सुसाइट का मामला--
भरत जे॰ उनकी पत्नी शिवरंजनी और उनकी बेटी जयश्रीता की, पूरे परिवार ने आत्महत्या कर अपनी जीवन लीला समाप्त कर ली। पुलिस से मिली जानकारी के अनुसार भरत जे॰ अपनी पत्नी और बच्चे के समेत सितंबर 2019 में इंडिया शिफ्ट हुए थे और अपनी पत्नी, 5 साल की बेटी और 30 साल के अपने छोटे भाई कार्तिक जी के साथ जेपी पवेलियन कोर्ट सेक्टर 128 के टावर नंबर 8 फ्लैट नंबर 701 में रह रहे थे। भरत अपने ऑफिस से निकल कर जवाहरलाल नेहरू मेट्रो स्टेशन नई दिल्ली पर पहुंचे और मेट्रो ट्रेन के सामने कूदकर आत्महत्या कर ली। दिल्ली पुलिस द्वारा उनके शव को राम मनोहर लोहिया अस्पताल ले जाया गया। घटना की सूचना मिलने के बाद मृतक के भाई कार्तिक और उनकी पत्नी शिवरंजनी अस्पताल पहुंचे थे, अस्पताल से लौटने के बाद शाम साढ़े 7 बजे करीब अपने फ्लैट में शिवरंजनी ने अपनी बेटी के साथ पंखे से लटककर आत्महत्या कर ली।

बाइट : श्वेताभ पांडे (डीएसपी-१ नोएडा नगर)



Conclusion:कहा रहते थे और क्या करती थी बेटी--
पत्नी हाउस वाइप थी जबकि उनकी बच्ची सीता प्रोमिथियस स्कूल सेक्टर 128 में केजी की स्टूडेंट थी।
पुलिस की कार्यवाही--
मौके पर पहुंची थाना एक्सप्रेस वे पुलिस के अनुसार प्रारंभिक जांच में परिवार में किसी प्रकार के तनाव होने की बात नहीं पता चली है पुलिस ने मां बेटी के शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है और कार्रवाई की जा रही है।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.