ETV Bharat / bharat

தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

author img

By

Published : Apr 25, 2019, 12:49 PM IST

அம்ரோஹா: தேசிய புலனாய்வு முகமை சாய்த்பூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு

உத்தரப் பிரதேசத்திலுள்ள அம்ரோஹா மாவட்டத்திலுள்ளது சாய்த்பூர் கிராமம். இங்கு நேற்றிரவு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை நேற்றிரவு உத்தரப்பிரதேசத்திலுள்ள மிகச் சிறிய கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அம்ரோஹா மாவட்டத்திலுள்ளது சாய்த்பூர் கிராமம். இங்கு நேற்றிரவு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை நேற்றிரவு உத்தரப்பிரதேசத்திலுள்ள மிகச் சிறிய கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/uttar-pradesh/nia-conducts-raids-in-uttar-pradeshs-amroha/na20190425073830082


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.