ETV Bharat / bharat

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி - மம்தா புகழாரம்

author img

By

Published : Jan 23, 2020, 11:31 PM IST

கொல்கத்தா: இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

Mamata Banerjee on Netaji
Mamata Banerjee on Netaji

சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறார். நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸ் இந்து மகா சபாவின் பிரித்தாளும் அரசியலை கடுமையாக எதிர்த்தார். அவர் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கவே கடுமையாக போராடினார். ஆனால் இப்போது, மதசார்பின்மையை பின்பற்றுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

மத்திய அரசு நேதாஜியின் இறுதி காலம் குறித்த கோப்புகளை வெளியிட வேண்டும். 70 ஆண்டுகள் ஆன பின்னரும் அவருக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாமல் இருப்பது நமக்கு கேவலம்" என்றார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்

சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறார். நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸ் இந்து மகா சபாவின் பிரித்தாளும் அரசியலை கடுமையாக எதிர்த்தார். அவர் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கவே கடுமையாக போராடினார். ஆனால் இப்போது, மதசார்பின்மையை பின்பற்றுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

மத்திய அரசு நேதாஜியின் இறுதி காலம் குறித்த கோப்புகளை வெளியிட வேண்டும். 70 ஆண்டுகள் ஆன பின்னரும் அவருக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாமல் இருப்பது நமக்கு கேவலம்" என்றார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்

ZCZC
PRI GEN NAT
.DARJEELING CAL12
WB-MAMATA-NETAJI
Netaji opposed Hindu Mahasabha's divisive politics, fought
for secular India: Mamata
         Darjeeling (WB), Jan 23 (PTI) West Bengal Chief
Minister Mamata Banerjee said on Thursday that Netaji Subhas
Chandra Bose opposed the Hindu Mahasabha's "divisive politics"
and fought for a secular and united India.
         Demanding that his birth anniversary be declared a
national holiday, Banerjee said Bose through his struggle has
sent the message of respecting all faiths and the best tribute
to him would be to fight for a united India.
         "Netaji had opposed the Hindu Mahasabha's divisive
politics. He had fought for a secular India. Now efforts are
on to oust those who follow secularism," Banerjee said at an
event here to celebrate Bose's birth anniversary.
         She also slammed the Centre for "not being serious"
about unravelling the mystery shrouding Bose's disappearance.
         "They had only declassified a few files and not taken
any step to find out what actually happened. It is a matter of
shame that even after more than 70 years, we don't know what
happened to him," Banerjee said. PTI PNT
SOM
SOM
01231308
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.