ETV Bharat / bharat

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; நீதிமன்றத்தை நாடும் தேசிய மாநாட்டு கட்சி!

author img

By

Published : Aug 10, 2019, 4:39 PM IST

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய மாநாட்டு கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

SC

ஜம்மு - காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370இன் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுவந்தது. இதனை மத்திய பாஜக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து நீக்கியது. இதற்கு ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முகமது அக்பர் லோன், முசூதி ஆகியோர் தேசிய மாநாட்டு கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து குடியரசு தலைநர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது, எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370இன் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுவந்தது. இதனை மத்திய பாஜக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து நீக்கியது. இதற்கு ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முகமது அக்பர் லோன், முசூதி ஆகியோர் தேசிய மாநாட்டு கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து குடியரசு தலைநர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது, எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

Intro:एंकर एक सिरफिरे युवक ने जब अपने पिता से जैगवार कार मांगी और उसके पिता द्वारा जैगुआर कार नहीं दिलाई गई तो उसने अपनी बीएमडब्ल्यू कार को खुद ही दादूपुर हेड पर यमुना नहर में गिर दिया नहर बहती हुई दूर तक पहुंची और दादूपुर हेड पर आकर फस गई ।वहीं नहर में बीएमडब्ल्यू कार गिरने की सूचना मिलते ही पुलिस प्रशासन एनडीआरएफ समेत गोताखोर की कई टीमें मौके पर पहुंच गई और इस कार को निकालने के लिए रेस्क्यू ऑपरेशन चलाया जा रहा है वहीं जानकारी के अनुसार ही बताया जा रहा है कि वह अपने पिता से नाराज होकर घर से आया था क्योंकि उसे इससे बड़ी कार नहीं दिलवाई गई जिस कारण उसने ऐसा किया फिलहाल अभी गाड़ी के अंदर किसी के ना होने की सूचना है लेकिन सही पुष्टि कार निकलने के बाद ही हो पाएगी फिलहाल उस युवक से पुलिस पूछताछ कर रही है।Body:...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.