ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் பரப்பாகும் தேர்தல் களம்: பாஜக தேசிய தலைவரின் அடுத்த பயணம் எப்போது?

author img

By

Published : Jan 21, 2021, 7:09 PM IST

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர். நட்டா தமிழ்நாட்டிற்கு வருகை புரியவுள்ளார்.

ஜெ பி நட்டா
ஜெ பி நட்டா

வரும் மே மாதம், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு ஜெ.பி. நட்டா வருகை புரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி, அவர் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, பொங்கலை முன்னிட்டு பாஜக நடத்திய விழாவில் அவர் கலந்துகொண்டார். அதேபோல், ராகுல் காந்தியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருந்தார்.

வரும் மே மாதம், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு ஜெ.பி. நட்டா வருகை புரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி, அவர் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, பொங்கலை முன்னிட்டு பாஜக நடத்திய விழாவில் அவர் கலந்துகொண்டார். அதேபோல், ராகுல் காந்தியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.