ETV Bharat / bharat

எஸ்.பி.பி பாடல் பாடி அஞ்சலி செலுத்திய காங்கிராஸ் எம்.எல்.ஏ!

author img

By

Published : Oct 11, 2020, 7:50 AM IST

புதுச்சேரி: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் அவரது பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிராஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்
காங்கிராஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பதினாறாம் நினைவு நாள் புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் நேற்று(அக்.10) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் கலந்துகொண்டார்.

எஸ்.பி.பி பாடல் பாடி அஞ்சலி செலுத்திய காங்கிராஸ் எம்.எல்.ஏ

அப்போது எஸ்.பி.பியின் பாடலை பாடி எம்.எல்.ஏ. ஜான்குமார் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து எஸ்.பி.பியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பாடகர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி மறைவு- தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பத்தாம் நாள் சடங்கு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பதினாறாம் நினைவு நாள் புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் நேற்று(அக்.10) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் கலந்துகொண்டார்.

எஸ்.பி.பி பாடல் பாடி அஞ்சலி செலுத்திய காங்கிராஸ் எம்.எல்.ஏ

அப்போது எஸ்.பி.பியின் பாடலை பாடி எம்.எல்.ஏ. ஜான்குமார் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து எஸ்.பி.பியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பாடகர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி மறைவு- தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பத்தாம் நாள் சடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.