ETV Bharat / bharat

தயாளு அம்மாளுக்கு ஸ்டாலினின் வாழ்த்து ட்வீட்!

author img

By

Published : May 11, 2020, 1:15 PM IST

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தாயாரான தயாளு அம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று ட்வீட் செய்திருந்தார்.

அன்னையர் தினத்தில் மு. க. ஸ்டாலின்  ட்வீட்
அன்னையர் தினத்தில் மு. க. ஸ்டாலின் ட்வீட்

உலக அன்னையர் தினம் நேற்று (மே 10) கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் தங்களின் தாய்மார்களுக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தாயாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டில், ”உயிரின் கரு, உணர்வின் திரு, வாழ்வின் உரு, வளர்ச்சியின் எரு - எல்லாம் சேர்ந்தவள் அன்னை. அவர்களால்தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது.

  • உயிரின் கரு!
    உணர்வின் திரு!
    வாழ்வின் உரு!
    வளர்ச்சியின் எரு!
    எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

    இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

    என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!#mothersday pic.twitter.com/CpayZlHoU5

    — M.K.Stalin (@mkstalin) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

என் அன்னைக்கும் அவர்போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள். உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நாடு திரும்பியவர்கள் தங்கியுள்ள விடுதியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

உலக அன்னையர் தினம் நேற்று (மே 10) கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் தங்களின் தாய்மார்களுக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தாயாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டில், ”உயிரின் கரு, உணர்வின் திரு, வாழ்வின் உரு, வளர்ச்சியின் எரு - எல்லாம் சேர்ந்தவள் அன்னை. அவர்களால்தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது.

  • உயிரின் கரு!
    உணர்வின் திரு!
    வாழ்வின் உரு!
    வளர்ச்சியின் எரு!
    எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

    இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

    என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!#mothersday pic.twitter.com/CpayZlHoU5

    — M.K.Stalin (@mkstalin) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

என் அன்னைக்கும் அவர்போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள். உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நாடு திரும்பியவர்கள் தங்கியுள்ள விடுதியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.