ETV Bharat / bharat

'ஜனநாயக நாட்டில் கேள்வியெழுப்புவது தவறா?' - நடிகை ஸ்வரா பாஸ்கர்

author img

By

Published : Mar 7, 2020, 11:33 PM IST

குவாலியர்: ஜனநாயக நாட்டில் பயங்கரவாதிகள் நாடாளுமன்றம் செல்வது குற்றமாகாது, ஆனால் கேள்வி கேட்பது மட்டும் குற்றமாகிவிடுமா என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் மத்திய அரசை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார்.

Swara Bhasker  Pragya Singh Thakur  Terror Accused  Parliament  Anti Natonal Jibe  Tabboo  Tukde Tukde Gang  Anti CAA Protests  ஜனநாயக நாட்டில் கேள்வியெழுப்புவது தவறா? நடிகை ஸ்வரா பாஸ்கர்  ஸ்வரா பாஸ்கர், குடியுரிமை திருத்தச் சட்டம், குவாலியர் பேட்டி
Swara Bhasker Pragya Singh Thakur Terror Accused Parliament Anti Natonal Jibe Tabboo Tukde Tukde Gang Anti CAA Protests ஜனநாயக நாட்டில் கேள்வியெழுப்புவது தவறா? நடிகை ஸ்வரா பாஸ்கர் ஸ்வரா பாஸ்கர், குடியுரிமை திருத்தச் சட்டம், குவாலியர் பேட்டி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடிகை ஸ்வரா பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஒரு நல்ல குடிமகளாக வரி செலுத்துகிறேன். ஆனால் நான் கேள்வி கேட்கும்போது எனக்கெதிராக தேச துரோக வழக்கு பதியப்படுகிறது.

இந்த ஜனநாயக நாட்டில் பயங்கரவாதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது குற்றமாகாது. ஆனால் கேள்வி கேட்பது மட்டும் குற்றமாகும். அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் நான் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறேன்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராளிகள் மீது அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுங்கள். ஆனால் பாகிஸ்தானியருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறது. இது என்ன மாதிரியான பாகுபாடு?

இது மாதிரியான பாகுபாடு உள்ள சட்டத்தை எதிர்த்துதான் அவர்கள் போராடுகின்றனர். ஆனால் அவர்கள், நாட்டைத் துண்டாடுபவர்கள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்” என்றார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர்


இதையும் படிங்க:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ
ர்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடிகை ஸ்வரா பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஒரு நல்ல குடிமகளாக வரி செலுத்துகிறேன். ஆனால் நான் கேள்வி கேட்கும்போது எனக்கெதிராக தேச துரோக வழக்கு பதியப்படுகிறது.

இந்த ஜனநாயக நாட்டில் பயங்கரவாதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது குற்றமாகாது. ஆனால் கேள்வி கேட்பது மட்டும் குற்றமாகும். அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் நான் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறேன்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராளிகள் மீது அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுங்கள். ஆனால் பாகிஸ்தானியருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறது. இது என்ன மாதிரியான பாகுபாடு?

இது மாதிரியான பாகுபாடு உள்ள சட்டத்தை எதிர்த்துதான் அவர்கள் போராடுகின்றனர். ஆனால் அவர்கள், நாட்டைத் துண்டாடுபவர்கள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்” என்றார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர்


இதையும் படிங்க:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ
ர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.