ETV Bharat / bharat

லக்னோவில் பரவும் பன்றிக்காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 30, 2020, 1:54 PM IST

லக்னோவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swine flu spread in Lucknow
Swine flu spread in Lucknow

லக்னோவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததையடுத்து அம்மாவட்ட சுகாதாரத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அம்மாவட்ட மிட்லேண்ட் மருத்துவமனையில் முன்னதாக பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவர், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த அந்நபர், அலுவல் தொடர்பாக அடிக்கடி தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை சீரற்றுபோய் தற்போது உயிரிழந்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் குறித்து தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் நிலையில், மேலும் இரண்டு நபர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை

லக்னோவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததையடுத்து அம்மாவட்ட சுகாதாரத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அம்மாவட்ட மிட்லேண்ட் மருத்துவமனையில் முன்னதாக பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவர், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த அந்நபர், அலுவல் தொடர்பாக அடிக்கடி தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை சீரற்றுபோய் தற்போது உயிரிழந்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் குறித்து தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் நிலையில், மேலும் இரண்டு நபர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை

Intro:



राजधानी लखनऊ मे स्वाइन फ्लू से इस सत्र दस्तक दे दी है।इसके साथ ही अब आज स्वास्थ्य विभाग द्वारा से बचाव के लिए अलर्ट जारी कर दिया गया है। राजधानी लखनऊ में स्वाइन फ्लू से पहली मौत का मामला सामने आया है





Body:लखनऊ मे स्वाइन फ्लू ने मौत से दस्तक दे दी है।दरअसल महानगर स्थित मिडलैंड हॉस्पिटल में भर्ती स्वाइन फ्लू से ग्रसित एक मरीज की मौत हो गई है।वह करीब 3 दिन से आईसीयू में वेंटिलेटर पर था,हालत बिगड़ने पर उसकी मौत हो गई।अस्पताल प्रशासन की रिपोर्ट में मरीज की मौत स्वाइन फ्लू से होने की पुष्टि हुई है। वहीं इस साल अभी तक जिले में 2 नए मरीज स्वाइन फ्लू के सामने आए है।जिनकी हालत में सुधार है गौरतलब है बीते दिनों गोरखपुर बड़हलगंज के रहने वाले अधेड़ उम्र के थे थाईलैंड में कपड़ों का व्यापार करते थे।बीते साल 24 अक्टूबर को भारत आए थे। इसी जनवरी में उन्हें सांस लेने में तकलीफ होने संग बुखार आना शुरू हुआ था। तीमारदारों ने पहले नजदीकी निजी अस्पताल में भर्ती कराया जहां पर हालत में कोई सुधार न होने पर के तीमारदार मरीज को लेकर केजीएमयू गए वहां पर मरीज को भर्ती नहीं किया गया। इसके बाद तीमारदार मरीज को लेकर महानगर स्थित मिडलैंड हॉस्पिटल में 22 जनवरी को भर्ती कराया। मरीज की हालत बिगड़ता देख मरीज को वेंटिलेटर सपोर्ट पर डाला गया। 3 दिन चले उपचार के बाद मरीज की मौत हो गई।मिडलैंड हॉस्पिटल ने इसकी सूचना सीएमओ कार्यालय को दी है।स्वास्थ्य विभाग ने डेथ ऑडिट के बाद ही स्वाइन फ्लू से मौत की पुष्टि करने के लिए कहा है।लेकिन अस्पताल प्रशासन द्वारा स्वाइन फ्लू से मौत की पुष्टि की गई है।

बाइट- डॉ नरेंद्र अग्रवाल, मुख्य चिकित्साधिकारी,लखनऊ




Conclusion:हालांकि स्वास्थ्य भाग स्वाइन फ्लू को लेकर चौकन्ना है। लेकिन इस मौत ने एक बार फिर से स्वास्थ्य विभाग की उन सभी तमाम दावों और वादों की पोल खोल दी। ऐसे में देखने वाली बात यह होगी कि आने वाले दिनों में स्वाइन फ्लू के मरीज घटेंगे या फिर हालात जस के तस बने रहेंगे।

एन्ड
शुभम पाण्डेय
7054605976
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.