ETV Bharat / bharat

கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு

author img

By

Published : Aug 6, 2019, 3:58 PM IST

பெங்களூரு: புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதையொட்டி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் நிலச்சரிவு

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.

கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு
கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு

இந்நிலையில், நேற்றிரவு முதல் பெலகாவி மாவட்டத்தில் கனமழை பெய்து சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திடீரென புனே-பெங்களூரு சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பிளவு ஏற்பட்டது. இதனால், மங்களூருவிலிருந்து புனே, ஹைதராபாத், ஹூப்ளிக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு வரலாறு காணாத கனமழை பெய்யக்கூடும் எனவும், 50 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.

கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு
கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு

இந்நிலையில், நேற்றிரவு முதல் பெலகாவி மாவட்டத்தில் கனமழை பெய்து சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திடீரென புனே-பெங்களூரு சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பிளவு ஏற்பட்டது. இதனால், மங்களூருவிலிருந்து புனே, ஹைதராபாத், ஹூப்ளிக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு வரலாறு காணாத கனமழை பெய்யக்கூடும் எனவும், 50 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

ಭಾರಿ ಮಳೆಗೆ ಬಾಯ್ತೆರದ ಪುಣೆ-ಬೆಂಗಳೂರು ಹೈವೆ: ನಾಳೆ ಸಂಜೆವರೆಗೆ ಸಂಚಾರ ಸ್ಥಗಿತ

ಬೆಳಗಾವಿ:

ಬೆಳಗಾವಿಯಲ್ಲಿ ಬಿಟ್ಟು ಬಿಡದೇ ಸುರಿಯುತ್ತಿರುವ ಭಾರೀ ಮಳೆಗೆ ಭಯಹುಟ್ಟಿಸುವ ರೀತಿಯಲ್ಲಿ ಪುಣೆ-ಬೆಂಗಳೂರು ಹೈವೆ ಬಾಯ್ತೆರೆದು ಆತಂಕ ಸೃಷ್ಟಿಸಿದೆ.

ಬೆಳಗಾವಿ-ಕೊಲ್ಲಾಪುರ ಮಾರ್ಗಮಧ್ಯದ ನಿಪ್ಪಾಣಿ ಸಮೀಪ ಅರ್ಧ ಕಿಮೀ ಗಟ್ಟಲೇ ರಾಷ್ಟ್ರೀಯ ಹೆದ್ದಾರಿ ಬಾಯ್ತೆರೆದಿದೆ. ಭಾರಿ ಪ್ರಮಾಣದ ಭೂಕುಸಿತದಿಂದ ನಾಳೆ ಸಂಜೆಯವರೆಗೆ ಪುಣೆ-ಬೆಂಗಳೂರು ರಸ್ತೆಯ ಸಂಪರ್ಕ ಕಡಿತಗೊಳಿಸಲಾಗಿದೆ.

ಬೆಳಗಾವಿಯಿಂದ ಕೊಲ್ಲಾಪುರ ಕಡೆಗೆ ಯಾರು ಪ್ರಯಾಣ ಮಾಡದಂತೆ ಉತ್ತರ ವಲಯ ಐಜಿಪಿ ರಾಘವೇಂದ್ರ ಸುಹಾಸ್ ಮನವಿ ಮಡಿದ್ದು, ಗಡಿಭಾಗದಲ್ಲಿ ಪೊಲೀಸರು ವಾಹನ ಸೇವೆ ಸ್ಥಗಿತಗೊಳಿಸಿದ್ದಾರೆ.

ಇನ್ನೂ ಹೆಚ್ಚು ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಭೂಕುಸಿಯುವ ಸಾಧ್ಯತೆ ಇದ್ದು, ಕರ್ನಾಟಕ- ಮಹಾರಾಷ್ಟ್ರ ಪೊಲೀಸರು ನಿರಂತರ ಸಂಪರ್ಕದಲ್ಲಿದ್ದಾರೆ. ರಾಜ್ಯದಿಂದ ಮಹಾರಾಷ್ಟ್ರಕ್ಕೆ ತೆರಳುವ ಸರ್ಕಾರಿ, ಖಾಸಗಿ ಬಸ್ ಗಳನ್ನು ಬೆಳಗಾವಿಯಲ್ಲಿ ತಡೆಹಿಡಿಯಲಾಗಿದೆ.

ಬೆಂಗಳೂರು ಸೇರಿದಂತೆ ವಿವಿಧ ಕಡೆಗಳಿಂದ ಬರುತ್ತಿದ್ದ ಬಸ್ ಗಳು ಬಸ್ ನಿಲ್ದಾಣದಲ್ಲಿ ಸ್ಥಗಿತಗೊಳಿಸಲಾಗುತ್ತಿದ್ದು, ರಾಜ್ಯದಿಂದ ಸುಮಾರು ನಾಲ್ಕನೂರಕ್ಕೂ ಅಧಿಕ ಬಸ್ ಗಳ ಸಂಚಾರ ಬಂದ್ ಮಾಡಲಾಗಿದೆ..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.