ETV Bharat / bharat

கேரள ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

author img

By

Published : Jan 20, 2020, 5:29 PM IST

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்த்தை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக வழக்குத் தொடரப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை தலைமைச் செயலர் டாம் ஜோஸ் ஆளுநர் மாளிகையில் சந்தித்து விளக்கமளித்தார்.

Kerala Chief Secretary meets Governor  Kerala Chief Secretary Tom Jose  Tom Jose, Arif Mohammed Khan
Kerala Chief Secretary meets Governor

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு சார்பில், ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆளுநர் மாளிகை கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆளுநர் ஆரிஃப் முகமது கானை தலைமைச் செயலர் டாம் ஜோஸ் இன்று சந்தித்து வாய்மொழி விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தொடர்பாக எவ்வித விதிமுறை மீறலும் நடக்கவில்லை என ஆளுநருக்கு, தலைமைச் செயலர் விளக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்துவருகிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துகள் இயல்பானதுதான் என்றாலும் ஒரு மாநில முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது என்று ஆளுநர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் ஆளுநரின், 'அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. இந்தக் கட்டுரை வாயிலாக ஆளுநரின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. வழக்கு: பினராயி விஜயன் அரசு அறிக்கை அளிக்க ஆளுநர் மாளிகை உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு சார்பில், ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆளுநர் மாளிகை கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆளுநர் ஆரிஃப் முகமது கானை தலைமைச் செயலர் டாம் ஜோஸ் இன்று சந்தித்து வாய்மொழி விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தொடர்பாக எவ்வித விதிமுறை மீறலும் நடக்கவில்லை என ஆளுநருக்கு, தலைமைச் செயலர் விளக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்துவருகிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துகள் இயல்பானதுதான் என்றாலும் ஒரு மாநில முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது என்று ஆளுநர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் ஆளுநரின், 'அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. இந்தக் கட்டுரை வாயிலாக ஆளுநரின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. வழக்கு: பினராயி விஜயன் அரசு அறிக்கை அளிக்க ஆளுநர் மாளிகை உத்தரவு

Intro:പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിനെതിരെ സംസ്ഥാന സര്‍ക്കാര്‍ സുപ്രീംകോടതിയെ സമീപിച്ച സംഭവത്തില്‍ ഗവര്‍ണറെ മനപൂര്‍വം അവഗണിച്ചിട്ടില്ലെന്ന വിശദീകരണവുമായി ചീഫ് സെക്രട്ടറി ടോം ജോസ്. രാജ്ഭവനില്‍ നേരിട്ടെത്തിയാണ് ചീഫ് സെക്രട്ടറി ഗവര്‍ണര്‍ക്ക് ഇതു സംബന്ധിച്ച വിശദീകരണം നല്‍കിയത്. പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിന് സംസ്ഥാന സര്‍ക്കാര്‍ എതിരാണെന്ന് ചീഫ് സെക്രട്ടറി ഗവര്‍ണറെ അറിയിച്ചു. നിയമത്തില്‍ ചില അവ്യക്തതകളുണ്ട്്്്്്്്. ഇക്കാര്യത്തില്‍ വ്യക്തത വരുത്താനാണ് സുപ്രീംകോടതിയെ സമീപിച്ചത്. മുന്‍പും ഇത്തരം സന്ദര്‍ഭങ്ങളുണ്ടായപ്പോള്‍ സര്‍ക്കാര്‍ കാര്യങ്ങള്‍ ഗവര്‍ണറെ മുന്‍കൂട്ടി അറിയിച്ചിട്ടില്ല. ഗര്‍ണറെ അവഗണിച്ച് മുന്നോട്ടു പോകാന്‍ ഉദ്ദേശമില്ലെന്നും ചീഫ് സെക്രട്ടറി വിശദീകരിച്ചു. വാക്കാലാണ് വിശദീകരണം നല്‍കിയത്. ഇതു സംബന്ധിച്ച് കഴിഞ്ഞ ദിവസമാണ് ഗവര്‍ണര്‍ ചീഫ് സെക്രട്ടറിയോട് വിശദീകരണം തേടിയത്. അതേസമയം ചീഫ് സെക്രട്ടറി നല്‍കിയ വിശദീകരണത്തില്‍ ഗവര്‍ണര്‍ തൃപ്തനാണെന്നാണ് രാജ്ഭവന്‍ വൃത്തങ്ങള്‍ നല്‍കുന്ന സൂചന.
Body:പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിനെതിരെ സംസ്ഥാന സര്‍ക്കാര്‍ സുപ്രീംകോടതിയെ സമീപിച്ച സംഭവത്തില്‍ ഗവര്‍ണറെ മനപൂര്‍വം അവഗണിച്ചിട്ടില്ലെന്ന വിശദീകരണവുമായി ചീഫ് സെക്രട്ടറി ടോം ജോസ്. രാജ്ഭവനില്‍ നേരിട്ടെത്തിയാണ് ചീഫ് സെക്രട്ടറി ഗവര്‍ണര്‍ക്ക് ഇതു സംബന്ധിച്ച വിശദീകരണം നല്‍കിയത്. പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിന് സംസ്ഥാന സര്‍ക്കാര്‍ എതിരാണെന്ന് ചീഫ് സെക്രട്ടറി ഗവര്‍ണറെ അറിയിച്ചു. നിയമത്തില്‍ ചില അവ്യക്തതകളുണ്ട്്്്്്്്. ഇക്കാര്യത്തില്‍ വ്യക്തത വരുത്താനാണ് സുപ്രീംകോടതിയെ സമീപിച്ചത്. മുന്‍പും ഇത്തരം സന്ദര്‍ഭങ്ങളുണ്ടായപ്പോള്‍ സര്‍ക്കാര്‍ കാര്യങ്ങള്‍ ഗവര്‍ണറെ മുന്‍കൂട്ടി അറിയിച്ചിട്ടില്ല. ഗര്‍ണറെ അവഗണിച്ച് മുന്നോട്ടു പോകാന്‍ ഉദ്ദേശമില്ലെന്നും ചീഫ് സെക്രട്ടറി വിശദീകരിച്ചു. വാക്കാലാണ് വിശദീകരണം നല്‍കിയത്. ഇതു സംബന്ധിച്ച് കഴിഞ്ഞ ദിവസമാണ് ഗവര്‍ണര്‍ ചീഫ് സെക്രട്ടറിയോട് വിശദീകരണം തേടിയത്. അതേസമയം ചീഫ് സെക്രട്ടറി നല്‍കിയ വിശദീകരണത്തില്‍ ഗവര്‍ണര്‍ തൃപ്തനാണെന്നാണ് രാജ്ഭവന്‍ വൃത്തങ്ങള്‍ നല്‍കുന്ന സൂചന.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.