ETV Bharat / bharat

பிரபல ஆயுர்வேத மருத்துவர் மாரடைப்பால் மரணம் - வைத்ய நாராயண மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்

பெங்களூரு: இயற்கை மூலிகைகளைக் கொண்டு பல புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திய பிரபல ஆயுர்வேத மருத்துவர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.

kanataka medicine man no more
kanataka medicine man no more
author img

By

Published : Jun 25, 2020, 2:46 PM IST

கர்நாடகாவின் ஷிமாகோ மாவட்டம் நரசிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுர்வேத மருத்துவர் நாராயண மூர்த்தி.

குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல புற்றுநோயாளிகளுக்கு இயற்கை மூலிகைகள் கொடுத்து குணப்படுத்தியதால் இவர் 'மருத்துவ மனிதர்' என அழைக்கப்படுகிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் ஈடுபட்டு வந்த நாராயண மூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 80.

இதையும் படிங்க: 'போலி மருந்துகளை அனுமதிக்க மாட்டோம்' - பதஞ்சலி குறித்து மகாராஷ்டிரா அமைச்சர்

கர்நாடகாவின் ஷிமாகோ மாவட்டம் நரசிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுர்வேத மருத்துவர் நாராயண மூர்த்தி.

குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல புற்றுநோயாளிகளுக்கு இயற்கை மூலிகைகள் கொடுத்து குணப்படுத்தியதால் இவர் 'மருத்துவ மனிதர்' என அழைக்கப்படுகிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் ஈடுபட்டு வந்த நாராயண மூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 80.

இதையும் படிங்க: 'போலி மருந்துகளை அனுமதிக்க மாட்டோம்' - பதஞ்சலி குறித்து மகாராஷ்டிரா அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.