ETV Bharat / bharat

'டெல்லி போன்ற கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது' - கபில் சிபல்

author img

By

Published : Mar 5, 2020, 6:13 PM IST

Updated : Mar 5, 2020, 6:29 PM IST

டெல்லி போன்ற கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

Sibal
Sibal

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலுடன் மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னி ஹோத்ரி எடுத்த நேர்காணல்.....

பல மாநில அரசுகள் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா?

நன்று. இந்த விவகாரமானது உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றமானது, இந்தச் சட்டத்தினை தூக்கிப் பிடித்தால், இந்தத் தீர்மானங்களை நடமுறைப்படுத்தும் விஷயம் மேல் எழும்.

இந்தத் தீர்மானங்கள் சொல்லுவது என்னவெனில், இந்திய அரசாங்கமானது மறுசிந்தனை செய்து அந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டும் என்பதேயாகும். அந்தத் தீர்மானங்கள் கச்சிதமாக செல்லுபடியாகும். எனினும், மற்ற எந்த வழக்குத் தீர்ப்பினைப் போலவே, இந்த விவகாரமும் உச்சநீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தே இருக்கும்.

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டமானது காங்கிரஸ்ஸின் கவனத்தினை சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லுகிறதா?

இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்திலிருந்து கவனத்தை வெளியே கொண்டு செல்லவில்லை என்றே கருதுகிறேன். அதுவே இன்று மக்களை எதிர்கொண்டிருக்கும் உண்மையான பிரச்சனை ஆகும். மக்கள் இன்று தெருக்களுக்கு வருவதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக இருப்பது என்னவென்றால், அவர்களில் அநேகருக்கு வேலையின்மையும், மற்றும் அநேகர் எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருக்கும் கவலையுமே அகும்.

அதற்கும் மேலாக எழும்பும் பிரச்சனை என்னவென்றால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தற்போது நடக்கும்போது, கணக்காய்வாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து 2010இல் முடிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் மேலாக வினாக்களை எழுப்புதலே ஆகும். எனவே, இப்போது குடியுரிமையைப் பொறுத்த வரையில் அவர்களின் தலைவிதியானது தங்களது வீட்டிற்கு கணக்கெடுக்க வரும் ஒவ்வொரு நபரின் கையில்தான் இருக்கிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்.

மேலும், அவர்களருடைய பெயருக்கு எதிராக அந்த நபர் "டி" என்ற குறியினை இடும் பட்சத்தில் அவர்கள் குடியுரிமை சந்தேகத்திற்குள்ளானது என்று பொருளாகிறது. சாதாரணமாக, ஒரு தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்குத் தேவையானதெல்லாம் கடந்த ஆறு மாதங்களில் உங்களுடைய குடியிருப்பு விரங்கள் மட்டுமே ஆகும்.

ஆனால், இப்போது எழுப்பப்படும் கூடுதலான கேள்விகளானது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். வடகிழக்குப் பகுதிகளில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளதைப் போன்று இது அநேக பிரச்சனைகளை உண்டாக்கியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

அஸ்ஸாம் என்.ஆர்.சி-இல் அங்கம் வகிக்காத 19 இலட்சம் மக்களில், 12 இலட்சத்திற்கு மேல் இந்துக்கள். அந்த வகையில் ஒரு பகுதியினராக முஸ்லீம்கள் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று மத்திய அரசு நினைத்தது.

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் என்பது, அரசாங்கம் உரிமை கோருகின்றபடி சிறுபான்மையினரால் இயக்கப்படும் போராட்டங்களா?

அஸ்ஸாம் என்.ஆர்.சியில் 12 இலட்சம் இந்துக்கள் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்படி இது சிறுபான்மையினரால் இயக்கப்படுவதாகும்? அஸ்ஸாமில் ரூ.1600 கோடி செலவில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டாலும், மேலும் ரூ. 30,000 கோடி தேசிய அளவு இந்தப் பரிசோதனைக்காக செலவழிக்ப்பட்டாலும், சிறுபான்மையினரல்லாதோராக இலட்சோபலட்சம் மக்கள் இருக்கலாம் அல்லது அவர்கள் காங்கிரஸூக்கோ அல்லது மற்ற எதிர் கட்சியினருக்கோ வாக்களிக்கும் மக்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய பெயருக்கு எதிரே "டி" என்ற குறியீடு இடப்பட்டிருக்கலாம். இது பிளவுபடுத்தக் கூடியதொரு திட்டமாக இருக்க முடியும்.

டெல்லி வகுப்புவாத வன்முறைகளுக்கு முன்பு, வெறுப்புகளைத் தூண்டும் உரைகளைச் செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்ற பாஜக மூத்தத் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் கருத்துக்கள்?

இது குறிவைக்கப்பட்ட வன்முறையாகும். டெல்லி காவல்துறையானது கண்டும் காணாததுபோல் இருந்திருப்பதும், பல சமயங்களில் அவர்கள் கண்களுக்கு எதிரேயே வன்முறை நடந்திருப்பதும் துரதிஷ்டவசமானது. பல நிகழ்வுகளில், காயப்பட்டு கீழே கிடக்கும் மக்களை அடித்து அவர்களை "ஜன கன மன" பாடச் சொல்லிக் கேட்பதைக் காட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.

அந்த வெறியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பிஜேபி தலைவர்கள் வெறுப்பு உரைகளைச் செய்வதும், ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையினையும் எதிர்கொள்ளாதிருப்பதும் ஒரு தீவிரமான பிரச்சனை என்று நான் நினைக்கின்றேன்.

நிர்வாகமானது எந்த ஒரு நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதைத் தவிர்த்து, நீதிமன்றமானது அமர்ந்து இதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இது முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் இது கொரோனா வைரஸைப்போல இனவாத வைரஸாக பரவிவிடும். நான்கு வாரங்களாக ஒத்திவைத்துக் கொண்டேபோன இந்த விசாரணையை வெள்ளிக்கிழைமை பட்டியலில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சரி என்று நினைக்கிறதை செய்ய இந்திய தலைமை நீதிபதி வழிகாட்டி உள்ளதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படிப்பட்ட வெறுப்பு உரைகளைக் கொடுக்கிறவர்கள் யாராக இருந்தாலும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153-ஏ இன் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களாவார்கள். இன்னும் போலீஸ் ஏன் முதல் குற்ற அறிக்கையினை தாக்கல் செய்யவில்லை? சுவரஸ்யமாக, 69 மணிநேரம் கழித்து விழித்துக்கொண்டுள்ள பிரதம மந்திரி சமாதான முறையீடுகளை எழப்பியுள்ளார்.

இந்த முழு படலத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு என்னவென்று பார்க்கிறீர்கள்?

ஆம் ஆத்மி கட்சியினைப் பொறுத்தவரை, அது ஒரு சீரான நிலையான நடத்தைகளை உடையதாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஜேஎன்யூ வன்முறை நடந்தபோது அவர்கள் அந்தச் செயல்-சார்ந்த முன் நடவடிக்கை எடுக்காமலும், ஜாமியா பல்கலைக்கழகம் வன்முறை நடந்தபோது அவர்கள் தங்களை ஒரு தூரத்திலும் நிறுத்திக்கொண்டனர்.

அவர்கள் பாஜகவை எதிர்கொள்ள வேறுசில முறைகளைக் கையாள முயன்றார்கள். அவைகளைக் குறித்து நான் இப்போது விவாதம் செய்ய விரும்பவில்லை. டெல்லி போலீஸ் வன்முறை வெடித்தபோது அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதலமைச்சரைச் சந்திக்க குழு சென்றபோது அவர்கள் தண்ணீர் பீரங்கிகளைச் சந்திக்கவேண்டியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இந்திய விஜயத்தின்போது சமீபத்தில் கட்டவிழ்க்கப்பட்ட டெல்லி வன்முறையானது இந்தியாவின் உருவத்தினையே உருக்குலைத்து விட்டதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இந்திய சரித்திரத்திலேயே முதன்முறையாக இந்தப் பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது. ஐக்கிய நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள், இந்தியாவிற்கு நெருங்கியுள்ள ஈரானில் போராடுகிறார்கள், துருக்கி எர்டோகனில் போராடுகிறார்கள், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் போராடுகிறார், மத்திய கிழக்குப் பகுதியிலும் அமெரிக்காவிலும் கட்சியிலுள்ளவர்கள் போராடுகிறார்கள்.

வன்முறைகளை மத்தியில் கையாளுகின்ற முறையானது இந்த நாடுகளுக்கு ஒரு நெம்புகோலை அளித்துள்ளது என்று அர்த்தமாகுமா?

இந்திய யூனியனாது தனிமையில் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்று நாம் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தொலைதொடர்பு புரட்சியானது இந்த அளவிலுள்ள ஒவ்வொரு உள்விவகாரத்தினையும் ஒரு வெளிப்புறப் பிரச்சனையாக மாற்றிவிட்டது. அதை இந்த அரசாங்கமானது புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

இது உங்கள் நாட்டில் நிகழ அனுமதிக்க வேண்டாம் என்றோ அல்லது இது உள்விவகாரம் என்று பிறருக்கு பதிலளித்து சொல்வதோ ஒன்றிணைக்கப்போவதுமில்லை அல்லது பிறர்மீது சாற்றிவிடப்போவதுமில்லை. டெல்லியைப் போன்ற ஒரு இடமானது, வன்முறையினிமித்தமும், டெல்லியில் உள்ள பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர், முதலமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனர் போன்றவர்கள் வராததாலும், உலக செய்தியானது துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இது நாட்டின் அரசியலானது எடுத்துக் கொண்டிருக்கும் போக்கினைக் கூறுகிறது.

காங்கிஸூம் மற்ற எதிர்க் கட்சிகளும் டெல்லி வன்முறையின் மீதான ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு முட்டுக் கட்டை இருக்கிறதாகத் தெரிகிறதே. உங்களுடைய பதில்?

லோக்சபாவின் சபாநாயகர் இதைக் குறித்து ஹோலிக்குப் பின்னர் ஒரு விவாதம் இருக்கும் என்று சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஹோலிக்குப் பின்னர் இருக்கும் விவாதத்தில் அப்படி என்ன ஒரு சிறப்பு இருக்கிறது? ஏன் ஹோலிக்கு முன்னர் இருக்கக்கூடாது? ஏன் விவாதம் இருக்கக்கூடாது. அதுவும் நாங்கள் விரும்புவது ஒரு விவாதம் தானே?

இந்த விவகாரத்தில் அரசாங்கம் விவாதத்திலிருந்து விலகி ஓடுகிறதா?

அரசாங்கமானது மக்கள் தொடர்பான அனைத்து கரிசணைகளின் மீது உணர்வற்றதாக இருக்கிறது. இது டெல்லி வன்முறைக்குமட்டும் பொருத்தமானதல்ல. ஆனால் சரியும் பொருளாதாரத்திற்கும் இது பொருந்தும். அவர்கள் தொடர்ந்து பொருளாதார அடித்தளம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அப்படியிருக்குமானால் ஏன் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாகவும், தேவைகள் இன்னும் இருக்கிறது.

மத்திய அரசாங்கத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

இந்தியா மாறிவிட்டதென நான் எண்ணுகிறேன். நாங்கள் அதிகாரத்திலிருந்தபோது ஒருபோதும் நிறுவனங்களை கைப்பற்ற முயன்றதில்லை. இப்பொழுது நாங்கள் அதிகாரத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில், நாங்கள் காண்கிறதென்னவென்றால், இந்த அரசாங்கமானது ஒரு இடுக்கிபோன்ற இயக்கத்தின் மூலமாக ஒவ்வொரு நிறுவனத்தையும் பின்னிருந்து கைப்பற்ற நாடி, அதில் அவர்கள் செய்ய நினைக்கிறதை செய்ய உறுதி கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

அது, நாட்டினை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள நிறுவனங்களின் தோல்வி என்றே நான் நினைக்கிறேன். நீதித்துறை, அமலாக்க முகவர்கள், காவல்துறை, கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவைகள் அரசாங்கத்திற்காக காலூன்றி நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இந்தச் சண்டை எங்கே போகிறதென்று காங்கிரஸ் பார்க்கிறது?

நான் காண்பது என்னவென்றால், மக்கள் அவர்களாகவே குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வருகின்றனர். மக்களிடம் உள்ள கோபத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்குள் அதிகமாக அரசியல் நுழையும்போது அரசாங்கமானது எதிர்க்கட்சிகள் வன்முறையினைத் தூண்ட முயல்கிறார்கள் என்று சொல்லுகிறது. இந்த எதிர்ப்பானது தேசிய அளவில் ஸ்வாரஸ்யம் பெறாவிட்டால் அது நீடித்து நிலைக்காது.

அரசியல் கட்சிகளாக நாம் இதுபோன்று எரியூட்டக்கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால், அதே சமயம் தெருக்களுக்கு நாம் சென்று அமைதியான போராட்டத்தினை நடத்தவேண்டும். ஆகையால் நாம் நாட்டின் சமுதாய உணர்வினைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தி நாடு முழுவதும் செல்கிறது.

தேசிய தலைநகரில் இப்படிப்பட்ட வன்முறையினை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? படுகொலை ஒரு வடிவமைப்பா?

இந்தக் கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது. ஒருவேளை தாக்குபவர்கள் வெளியிலிருந்துகூட வந்திருக்கலாம். இந்த அத்தியாயத்தில் அதிசயத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், அண்டையிலுள்ள முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டதே ஆகும்.

இந்த வன்முறையினைத் தூண்டியவர்கள் குடும்பத்திலுள்ள சமுதாய உணர்வினை அகற்ற முயலுகின்றனர். மக்கள் அமைதியை நாடி ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதிருக்க விரும்புகிறார்கள். ஆனால் வெளியிலிருப்பவர்கள் அமைதியைக் குலைக்க முயலுகிறார்கள். உண்மை என்னவென்றால், நான் முன்னர் மக்களவை பிரதிநிதியாக இருந்த சந்தினி சவுக் தொகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் அமைதியாக இருந்தனர். ஆனால், பாஜக வெற்றி பெற்று பல சட்டசபைத் தொகுதிகளைப் கைப்பற்றியுள்ள வடகிழக்கு டெல்லிப் பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இது படுகொலைக்குப் பின் யார் உள்ளனர் என்று ஏராளமாக எடுத்துரைக்கிறது.

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலுடன் மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னி ஹோத்ரி எடுத்த நேர்காணல்.....

பல மாநில அரசுகள் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா?

நன்று. இந்த விவகாரமானது உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றமானது, இந்தச் சட்டத்தினை தூக்கிப் பிடித்தால், இந்தத் தீர்மானங்களை நடமுறைப்படுத்தும் விஷயம் மேல் எழும்.

இந்தத் தீர்மானங்கள் சொல்லுவது என்னவெனில், இந்திய அரசாங்கமானது மறுசிந்தனை செய்து அந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டும் என்பதேயாகும். அந்தத் தீர்மானங்கள் கச்சிதமாக செல்லுபடியாகும். எனினும், மற்ற எந்த வழக்குத் தீர்ப்பினைப் போலவே, இந்த விவகாரமும் உச்சநீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தே இருக்கும்.

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டமானது காங்கிரஸ்ஸின் கவனத்தினை சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லுகிறதா?

இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்திலிருந்து கவனத்தை வெளியே கொண்டு செல்லவில்லை என்றே கருதுகிறேன். அதுவே இன்று மக்களை எதிர்கொண்டிருக்கும் உண்மையான பிரச்சனை ஆகும். மக்கள் இன்று தெருக்களுக்கு வருவதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக இருப்பது என்னவென்றால், அவர்களில் அநேகருக்கு வேலையின்மையும், மற்றும் அநேகர் எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருக்கும் கவலையுமே அகும்.

அதற்கும் மேலாக எழும்பும் பிரச்சனை என்னவென்றால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தற்போது நடக்கும்போது, கணக்காய்வாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து 2010இல் முடிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் மேலாக வினாக்களை எழுப்புதலே ஆகும். எனவே, இப்போது குடியுரிமையைப் பொறுத்த வரையில் அவர்களின் தலைவிதியானது தங்களது வீட்டிற்கு கணக்கெடுக்க வரும் ஒவ்வொரு நபரின் கையில்தான் இருக்கிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்.

மேலும், அவர்களருடைய பெயருக்கு எதிராக அந்த நபர் "டி" என்ற குறியினை இடும் பட்சத்தில் அவர்கள் குடியுரிமை சந்தேகத்திற்குள்ளானது என்று பொருளாகிறது. சாதாரணமாக, ஒரு தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்குத் தேவையானதெல்லாம் கடந்த ஆறு மாதங்களில் உங்களுடைய குடியிருப்பு விரங்கள் மட்டுமே ஆகும்.

ஆனால், இப்போது எழுப்பப்படும் கூடுதலான கேள்விகளானது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். வடகிழக்குப் பகுதிகளில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளதைப் போன்று இது அநேக பிரச்சனைகளை உண்டாக்கியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

அஸ்ஸாம் என்.ஆர்.சி-இல் அங்கம் வகிக்காத 19 இலட்சம் மக்களில், 12 இலட்சத்திற்கு மேல் இந்துக்கள். அந்த வகையில் ஒரு பகுதியினராக முஸ்லீம்கள் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று மத்திய அரசு நினைத்தது.

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் என்பது, அரசாங்கம் உரிமை கோருகின்றபடி சிறுபான்மையினரால் இயக்கப்படும் போராட்டங்களா?

அஸ்ஸாம் என்.ஆர்.சியில் 12 இலட்சம் இந்துக்கள் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்படி இது சிறுபான்மையினரால் இயக்கப்படுவதாகும்? அஸ்ஸாமில் ரூ.1600 கோடி செலவில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டாலும், மேலும் ரூ. 30,000 கோடி தேசிய அளவு இந்தப் பரிசோதனைக்காக செலவழிக்ப்பட்டாலும், சிறுபான்மையினரல்லாதோராக இலட்சோபலட்சம் மக்கள் இருக்கலாம் அல்லது அவர்கள் காங்கிரஸூக்கோ அல்லது மற்ற எதிர் கட்சியினருக்கோ வாக்களிக்கும் மக்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய பெயருக்கு எதிரே "டி" என்ற குறியீடு இடப்பட்டிருக்கலாம். இது பிளவுபடுத்தக் கூடியதொரு திட்டமாக இருக்க முடியும்.

டெல்லி வகுப்புவாத வன்முறைகளுக்கு முன்பு, வெறுப்புகளைத் தூண்டும் உரைகளைச் செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்ற பாஜக மூத்தத் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் கருத்துக்கள்?

இது குறிவைக்கப்பட்ட வன்முறையாகும். டெல்லி காவல்துறையானது கண்டும் காணாததுபோல் இருந்திருப்பதும், பல சமயங்களில் அவர்கள் கண்களுக்கு எதிரேயே வன்முறை நடந்திருப்பதும் துரதிஷ்டவசமானது. பல நிகழ்வுகளில், காயப்பட்டு கீழே கிடக்கும் மக்களை அடித்து அவர்களை "ஜன கன மன" பாடச் சொல்லிக் கேட்பதைக் காட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.

அந்த வெறியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பிஜேபி தலைவர்கள் வெறுப்பு உரைகளைச் செய்வதும், ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையினையும் எதிர்கொள்ளாதிருப்பதும் ஒரு தீவிரமான பிரச்சனை என்று நான் நினைக்கின்றேன்.

நிர்வாகமானது எந்த ஒரு நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதைத் தவிர்த்து, நீதிமன்றமானது அமர்ந்து இதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இது முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் இது கொரோனா வைரஸைப்போல இனவாத வைரஸாக பரவிவிடும். நான்கு வாரங்களாக ஒத்திவைத்துக் கொண்டேபோன இந்த விசாரணையை வெள்ளிக்கிழைமை பட்டியலில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சரி என்று நினைக்கிறதை செய்ய இந்திய தலைமை நீதிபதி வழிகாட்டி உள்ளதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படிப்பட்ட வெறுப்பு உரைகளைக் கொடுக்கிறவர்கள் யாராக இருந்தாலும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153-ஏ இன் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களாவார்கள். இன்னும் போலீஸ் ஏன் முதல் குற்ற அறிக்கையினை தாக்கல் செய்யவில்லை? சுவரஸ்யமாக, 69 மணிநேரம் கழித்து விழித்துக்கொண்டுள்ள பிரதம மந்திரி சமாதான முறையீடுகளை எழப்பியுள்ளார்.

இந்த முழு படலத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு என்னவென்று பார்க்கிறீர்கள்?

ஆம் ஆத்மி கட்சியினைப் பொறுத்தவரை, அது ஒரு சீரான நிலையான நடத்தைகளை உடையதாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஜேஎன்யூ வன்முறை நடந்தபோது அவர்கள் அந்தச் செயல்-சார்ந்த முன் நடவடிக்கை எடுக்காமலும், ஜாமியா பல்கலைக்கழகம் வன்முறை நடந்தபோது அவர்கள் தங்களை ஒரு தூரத்திலும் நிறுத்திக்கொண்டனர்.

அவர்கள் பாஜகவை எதிர்கொள்ள வேறுசில முறைகளைக் கையாள முயன்றார்கள். அவைகளைக் குறித்து நான் இப்போது விவாதம் செய்ய விரும்பவில்லை. டெல்லி போலீஸ் வன்முறை வெடித்தபோது அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதலமைச்சரைச் சந்திக்க குழு சென்றபோது அவர்கள் தண்ணீர் பீரங்கிகளைச் சந்திக்கவேண்டியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இந்திய விஜயத்தின்போது சமீபத்தில் கட்டவிழ்க்கப்பட்ட டெல்லி வன்முறையானது இந்தியாவின் உருவத்தினையே உருக்குலைத்து விட்டதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இந்திய சரித்திரத்திலேயே முதன்முறையாக இந்தப் பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது. ஐக்கிய நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள், இந்தியாவிற்கு நெருங்கியுள்ள ஈரானில் போராடுகிறார்கள், துருக்கி எர்டோகனில் போராடுகிறார்கள், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் போராடுகிறார், மத்திய கிழக்குப் பகுதியிலும் அமெரிக்காவிலும் கட்சியிலுள்ளவர்கள் போராடுகிறார்கள்.

வன்முறைகளை மத்தியில் கையாளுகின்ற முறையானது இந்த நாடுகளுக்கு ஒரு நெம்புகோலை அளித்துள்ளது என்று அர்த்தமாகுமா?

இந்திய யூனியனாது தனிமையில் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்று நாம் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தொலைதொடர்பு புரட்சியானது இந்த அளவிலுள்ள ஒவ்வொரு உள்விவகாரத்தினையும் ஒரு வெளிப்புறப் பிரச்சனையாக மாற்றிவிட்டது. அதை இந்த அரசாங்கமானது புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

இது உங்கள் நாட்டில் நிகழ அனுமதிக்க வேண்டாம் என்றோ அல்லது இது உள்விவகாரம் என்று பிறருக்கு பதிலளித்து சொல்வதோ ஒன்றிணைக்கப்போவதுமில்லை அல்லது பிறர்மீது சாற்றிவிடப்போவதுமில்லை. டெல்லியைப் போன்ற ஒரு இடமானது, வன்முறையினிமித்தமும், டெல்லியில் உள்ள பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர், முதலமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனர் போன்றவர்கள் வராததாலும், உலக செய்தியானது துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இது நாட்டின் அரசியலானது எடுத்துக் கொண்டிருக்கும் போக்கினைக் கூறுகிறது.

காங்கிஸூம் மற்ற எதிர்க் கட்சிகளும் டெல்லி வன்முறையின் மீதான ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு முட்டுக் கட்டை இருக்கிறதாகத் தெரிகிறதே. உங்களுடைய பதில்?

லோக்சபாவின் சபாநாயகர் இதைக் குறித்து ஹோலிக்குப் பின்னர் ஒரு விவாதம் இருக்கும் என்று சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஹோலிக்குப் பின்னர் இருக்கும் விவாதத்தில் அப்படி என்ன ஒரு சிறப்பு இருக்கிறது? ஏன் ஹோலிக்கு முன்னர் இருக்கக்கூடாது? ஏன் விவாதம் இருக்கக்கூடாது. அதுவும் நாங்கள் விரும்புவது ஒரு விவாதம் தானே?

இந்த விவகாரத்தில் அரசாங்கம் விவாதத்திலிருந்து விலகி ஓடுகிறதா?

அரசாங்கமானது மக்கள் தொடர்பான அனைத்து கரிசணைகளின் மீது உணர்வற்றதாக இருக்கிறது. இது டெல்லி வன்முறைக்குமட்டும் பொருத்தமானதல்ல. ஆனால் சரியும் பொருளாதாரத்திற்கும் இது பொருந்தும். அவர்கள் தொடர்ந்து பொருளாதார அடித்தளம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அப்படியிருக்குமானால் ஏன் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாகவும், தேவைகள் இன்னும் இருக்கிறது.

மத்திய அரசாங்கத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

இந்தியா மாறிவிட்டதென நான் எண்ணுகிறேன். நாங்கள் அதிகாரத்திலிருந்தபோது ஒருபோதும் நிறுவனங்களை கைப்பற்ற முயன்றதில்லை. இப்பொழுது நாங்கள் அதிகாரத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில், நாங்கள் காண்கிறதென்னவென்றால், இந்த அரசாங்கமானது ஒரு இடுக்கிபோன்ற இயக்கத்தின் மூலமாக ஒவ்வொரு நிறுவனத்தையும் பின்னிருந்து கைப்பற்ற நாடி, அதில் அவர்கள் செய்ய நினைக்கிறதை செய்ய உறுதி கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

அது, நாட்டினை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள நிறுவனங்களின் தோல்வி என்றே நான் நினைக்கிறேன். நீதித்துறை, அமலாக்க முகவர்கள், காவல்துறை, கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவைகள் அரசாங்கத்திற்காக காலூன்றி நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இந்தச் சண்டை எங்கே போகிறதென்று காங்கிரஸ் பார்க்கிறது?

நான் காண்பது என்னவென்றால், மக்கள் அவர்களாகவே குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வருகின்றனர். மக்களிடம் உள்ள கோபத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்குள் அதிகமாக அரசியல் நுழையும்போது அரசாங்கமானது எதிர்க்கட்சிகள் வன்முறையினைத் தூண்ட முயல்கிறார்கள் என்று சொல்லுகிறது. இந்த எதிர்ப்பானது தேசிய அளவில் ஸ்வாரஸ்யம் பெறாவிட்டால் அது நீடித்து நிலைக்காது.

அரசியல் கட்சிகளாக நாம் இதுபோன்று எரியூட்டக்கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால், அதே சமயம் தெருக்களுக்கு நாம் சென்று அமைதியான போராட்டத்தினை நடத்தவேண்டும். ஆகையால் நாம் நாட்டின் சமுதாய உணர்வினைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தி நாடு முழுவதும் செல்கிறது.

தேசிய தலைநகரில் இப்படிப்பட்ட வன்முறையினை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? படுகொலை ஒரு வடிவமைப்பா?

இந்தக் கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது. ஒருவேளை தாக்குபவர்கள் வெளியிலிருந்துகூட வந்திருக்கலாம். இந்த அத்தியாயத்தில் அதிசயத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், அண்டையிலுள்ள முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டதே ஆகும்.

இந்த வன்முறையினைத் தூண்டியவர்கள் குடும்பத்திலுள்ள சமுதாய உணர்வினை அகற்ற முயலுகின்றனர். மக்கள் அமைதியை நாடி ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதிருக்க விரும்புகிறார்கள். ஆனால் வெளியிலிருப்பவர்கள் அமைதியைக் குலைக்க முயலுகிறார்கள். உண்மை என்னவென்றால், நான் முன்னர் மக்களவை பிரதிநிதியாக இருந்த சந்தினி சவுக் தொகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் அமைதியாக இருந்தனர். ஆனால், பாஜக வெற்றி பெற்று பல சட்டசபைத் தொகுதிகளைப் கைப்பற்றியுள்ள வடகிழக்கு டெல்லிப் பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இது படுகொலைக்குப் பின் யார் உள்ளனர் என்று ஏராளமாக எடுத்துரைக்கிறது.

Last Updated : Mar 5, 2020, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.