ETV Bharat / bharat

துண்டு பிரசுரங்களை விநியோகித்த நீதிபதிகள் - புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

புதுச்சேரி: இன்று சட்டபணிகள் ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய நீதிபதி
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய நீதிபதி
author img

By

Published : Dec 14, 2019, 10:20 AM IST

புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் டிசம்பர் 14ம் தேதி(இன்று) ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாலை போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய நீதிபதி

இதுகுறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலரும் நீதிபதியுமான ஷாபனா தேவி, மாவட்ட தலைமை நீதிபதி தனபால் ஆகியோர் புதுச்சேரி, கடலூர் சாலையில் நீதிமன்றத்தின் அருகிலும் பேருந்துகளிலும் பொது மக்களுக்கு விநியோகித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பலன்பெற கேட்டுக் கொண்டனர் .

இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!

புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் டிசம்பர் 14ம் தேதி(இன்று) ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாலை போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய நீதிபதி

இதுகுறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலரும் நீதிபதியுமான ஷாபனா தேவி, மாவட்ட தலைமை நீதிபதி தனபால் ஆகியோர் புதுச்சேரி, கடலூர் சாலையில் நீதிமன்றத்தின் அருகிலும் பேருந்துகளிலும் பொது மக்களுக்கு விநியோகித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பலன்பெற கேட்டுக் கொண்டனர் .

இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!

Intro:புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் நாளை நடைபெறவுள்ளது.தேசிய மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நீதிபதி பொது மக்களுக்கு வழங்கினார்.

Body:புதுச்சேரி: புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் நாளை 14ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.



மாநில சட்டப்பணிகள் ஆணையம் செயலரும் நீதிபதியுமான ஷேபனா தேவி . புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி தனபால் ஆகியோர் நாளை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாலை போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
என்பது குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை புதுச்சேரி கடலூர் சாலையில் நீதிமன்ற எதிரே பொது மக்களுக்கு வழங்கினார்.


இதே போல் தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும். எனவே வழக்காளிகள் நிலுவையில் உள்ள சாலை போக்குவரத்து வழக்குகள், சிறுகுற்ற வழக்குகள், மறறும் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருப்பின் வழக்கு வாபஸ் நடந்துக் கொண்டிருக்கும் நீதிமன்றத்தில் தஙகள் வழக்குரைஞருடன் அணுகி தீர்வு காணலாம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் இதனை தெரிவித்தார்.Conclusion:புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் நாளை நடைபெறவுள்ளது.தேசிய மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நீதிபதி பொது மக்களுக்கு வழங்கினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.