சாலை போக்குவரத்து சார்பில் எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு! - traffic police organized the AIDS awareness program
புதுச்சேரி: சாலை போக்குவரத்து சார்பில் எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்துத் துறை இன்று ஏற்பாடு செய்திருந்தது. எய்ட்ஸ் மாற்றத்திற்கு சமுதாய பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் மாவட்ட நீதிபதி சோபனா தேவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு எச்ஐவி தடுப்பு சட்டம் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள் வாழ்வதற்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.
இதில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் எச்ஐவி உடன் வாழ்பவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் குளூனி பள்ளி சமூக சேவை டிரஸ்ட் சார்பிலும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க..' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது ' - கே.எஸ். அழகிரி
Body:உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்து துறை ஏற்பாடு செய்திருந்த எய்ட்ஸ் மாற்றத்திற்கு சமுதாய பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது
நிகழ்ச்சிகள் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் மாவட்ட நீதிபதி சோபனா தேவி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு எச்ஐவி தடுப்பு சட்டம் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள் வாழ்வதற்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் முன்னுரை வழங்கினார் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மைய மருத்துவர் சௌந்தர்யா கலந்துகொண்டு எச்ஐவி தொற்று உள்ளவர் காச நோய் பாதிப்புக்கு உள்ளாவது மிகவும் அதிகமாக உள்ளதால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக எய்ட்ஸ் தின உறுதிமொழியை மாவட்ட நீதிபதி சோபனா தேவி முன்மொழிய பங்கேற்பாளர்கள் அனைவரும் வழிமொழிந்தனர்
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ,தொண்டு நிறுவன பணியாளர்கள் எச்ஐவி உடன் வாழ்வோர் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் குளூனி பள்ளி சமூக சேவை டிரஸ்ட் ஆகியோர் சார்பில் பங்கேற்றனர்
Conclusion:புதுச்சேரியில் சாலை போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் மாற்றத்திற்கு சமுதாய பங்களிப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது