ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து: பத்து பேர் காயம்!

author img

By

Published : Nov 11, 2019, 12:55 PM IST

Updated : Nov 11, 2019, 1:26 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காச்சிகுடா அருகே இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

தெலங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில் நிலைத்திற்கு அருகே கர்னூலிருந்து வந்த இன்டர்சிட்டி ரயில் நடைமேடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் வந்த எம்.எம்.டி.எஸ். (ஹைதராபாத் பல்நோக்கு மாதிரி போக்குவரத்து திட்டம்) எனப்படும் லோக்கல் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் பத்து பயணிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

தென்னக மத்திய ரயில்வே துறையின் தவறான சமிஞ்கையால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில் நிலைத்திற்கு அருகே கர்னூலிருந்து வந்த இன்டர்சிட்டி ரயில் நடைமேடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் வந்த எம்.எம்.டி.எஸ். (ஹைதராபாத் பல்நோக்கு மாதிரி போக்குவரத்து திட்டம்) எனப்படும் லோக்கல் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் பத்து பயணிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

தென்னக மத்திய ரயில்வே துறையின் தவறான சமிஞ்கையால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

hyd mmts train and kongu express were collied  

With the negligency of south central railway MMTS local train was hit the Kongu Express trian near kachiguda railway station. In the incident approx 10 passingers were injured.  And more details were awaited


Conclusion:
Last Updated : Nov 11, 2019, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.