ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பாட்டம் - போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்

புதுச்சேரி: சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

pudhucherry govt bus workers protest
author img

By

Published : Jul 25, 2019, 7:42 AM IST

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.

pudhucherry  govt bus workers  protest  பாண்டிச்சேரி  பஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்  போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்  புதுச்சேரி
போக்குவரத்து ஊழியர்களின் ஆர்பாட்டம்

இதில்,ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி கூட்டுறவு கடன் சங்க தொகைகளை சாலைப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களிடம் தரவேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 12 ஆண்டுகளாக பணிபுரியும் பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து ஊழியர்களின் ஆர்பாட்டம்

இதில் அரசு ஊழியர்கள் சம்மேளம் தலைவர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.

pudhucherry  govt bus workers  protest  பாண்டிச்சேரி  பஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்  போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்  புதுச்சேரி
போக்குவரத்து ஊழியர்களின் ஆர்பாட்டம்

இதில்,ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி கூட்டுறவு கடன் சங்க தொகைகளை சாலைப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களிடம் தரவேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 12 ஆண்டுகளாக பணிபுரியும் பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து ஊழியர்களின் ஆர்பாட்டம்

இதில் அரசு ஊழியர்கள் சம்மேளம் தலைவர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Intro:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்


Body:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அச்சங்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட epf எல்ஐசி கூட்டுறவு கடன் சங்க தொகைகளை சாலை போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டும் மேலும் 12 ஆண்டுகளாக பணிபுரியும் பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வதை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் முழக்கமிட்டனர்

அச் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சம்மேளனம் தலைவர் பாலமுருகன் ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்


Conclusion:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.