ETV Bharat / bharat

மாட்டுவண்டியில் வந்து பொங்கல் திருவிழா கொண்டாடிய கிரண் பேடி!

author img

By

Published : Jan 12, 2020, 2:45 PM IST

புதுச்சேரி: ராஜ்நிவாஸிற்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மாட்டுவண்டியில் வந்து தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார்.

ஆளுநர் கிரண்பேடி மாட்டுவண்டியில் வந்து பொங்கல் கொண்டாட்டம்
ஆளுநர் கிரண்பேடி மாட்டுவண்டியில் வந்து பொங்கல் கொண்டாட்டம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழர்களின் முறைப்படி ராஜ்நிவாஸில் பணியாற்றும் அலுவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.

அப்போது துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மாட்டுவண்டியில் ராஜ்நிவாஸிற்கு வந்து அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர், அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

ஆளுநர் கிரண் பேடி மாட்டுவண்டியில் வந்து பொங்கல் கொண்டாட்டம்

இதையும் படிங்க: கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழர்களின் முறைப்படி ராஜ்நிவாஸில் பணியாற்றும் அலுவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.

அப்போது துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மாட்டுவண்டியில் ராஜ்நிவாஸிற்கு வந்து அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர், அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

ஆளுநர் கிரண் பேடி மாட்டுவண்டியில் வந்து பொங்கல் கொண்டாட்டம்

இதையும் படிங்க: கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல்

Intro:புதுச்சேரி ராஜ்நிவாசில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Body:புதுச்சேரி ராஜ்நிவாசில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


புதுச்சேரி ராஜ் நிவாஸ் சார்பில் பொங்கல் பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. இதில் தமிழர்களின் முறைப்படி ராஜ்நிவாசில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி மற்றும் பட்டுப்புடவை அணிந்து பங்கேற்றனர்.இவர்கள் ஆளுநர் மாளிகை வளாகத்தில் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்தனர்.கரும்பு மற்றும் மஞ்சள் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தமிழர்களின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாட்டு வண்டியில் வந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.Conclusion:புதுச்சேரி ராஜ்நிவாசில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.