ETV Bharat / bharat

கடவுளை மூழ்கடித்த வெள்ளம்: அடித்துக் கொண்ட கிராம மக்கள் - washed away

கர்நாடகா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பந்தெம்மா தேவி சிலையை யார் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக இரு கிராம மக்கள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள்
author img

By

Published : Aug 12, 2019, 1:57 PM IST

Updated : Aug 12, 2019, 5:14 PM IST

கர்நாடகா மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை அனைத்து பகுதியும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடவுளையே மூழ்கடித்த வெள்ளம்

இந்நிலையில், பெல்காம் மாவட்டத்தில் கோகாக் தாலுகாவிலுள்ள குஜனாலா கிராமத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பந்தெம்மா தேவி சிலை அடித்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள அங்கலாகி கிராமத்தில் கரை சேர்ந்தது. இதனால், அங்கலாகி கிராம மக்கள் பந்தெம்மா தேவி சிலை தங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, குஜனாலா கிராம இளைஞர்கள் தங்களது சிலை அங்கலாகி கிராமத்தில் இருப்பதை அறிந்து அவர்களிடம் சண்டையிட்டு வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு சிலையை பெற்றுச் சென்றனர். சாமி சிலைக்காக இரு கிராம மக்கள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை அனைத்து பகுதியும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடவுளையே மூழ்கடித்த வெள்ளம்

இந்நிலையில், பெல்காம் மாவட்டத்தில் கோகாக் தாலுகாவிலுள்ள குஜனாலா கிராமத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பந்தெம்மா தேவி சிலை அடித்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள அங்கலாகி கிராமத்தில் கரை சேர்ந்தது. இதனால், அங்கலாகி கிராம மக்கள் பந்தெம்மா தேவி சிலை தங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, குஜனாலா கிராம இளைஞர்கள் தங்களது சிலை அங்கலாகி கிராமத்தில் இருப்பதை அறிந்து அவர்களிடம் சண்டையிட்டு வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு சிலையை பெற்றுச் சென்றனர். சாமி சிலைக்காக இரு கிராம மக்கள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Belgam: gods idol also washed away in flood hit belgum district. incident took place in Gujanala villege Gokak Taluk. Goddess Bandemma Devi Idol wahed away in flood.then  locals find out Idol in Ankalagi villege,  2 kilo meter away from the induction place. and some local youth went their and taken back goddesh idol. that time two villegers fought for goddes Idol. later Gujanal villege people succeded to take back their god.

ಬೆಳಗಾವಿ: ಕುಂದಾನಗರಿಯಲ್ಲಿ ಸುರಿಯುತ್ತಿರುವ ಭಾರಿ ಮಳೆಗೆ ಜನಜಾನುವಾರುಗಳು ಕೊಚ್ಚಿ ‌ಹೋಗಿದ್ದವು. ಹಲವು ದೇವಸ್ಥಾನಗಳು ಜಲಾವೃತಗೊಂಡಿವೆ. ಆದ್ರೆ ಈ‌ ನೆರೆ ದೇವರನ್ನೇ ಕೊಚ್ಚಿಕೊಂಡು ಹೋಗಿರುವ ಘಟನೆ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲೆಯ ಗೋಕಾಕ‌ ತಾಲೂಕಿನ ಗುಜನಾಳ ಗ್ರಾಮದಲ್ಲಿ ನಡೆದಿದೆ.

ಗ್ರಾಮದ ಸರಹದ್ದಿನಲ್ಲಿ ಪ್ರತಿಷ್ಠಾಪನೆ ಮಾಡಲಾಗಿದ್ದ ಬಂಡೆಮ್ಮ ದೇವಿ ಎರಡು ಕಿ.ಮೀ ದೂರು ಕೊಚ್ಚಿಕೊಂಡು ಹೋಗಿದೆ. ಬಂಡೆಮ್ಮ ದೇವಿ ಎರಡು ‌ಕಿ.ಮೀ ಈಜಿ ಬೇರೆ ಊರಿಗೆ ಹೋಗಿದ್ದು ಸ್ಥಳೀಯರು ಈ ದೃಶ್ಯವನ್ನು ಮೊಬೈಲ್ ನಲ್ಲಿ ಸೆರೆಹಿಡಿದಿದ್ದಾರೆ.

ಘಟಪ್ರಭಾ ಜಲಾಶಯದ ಬಿಡಲಾದ ರಭಸದ ನೀರಿಗೆ ಗುಜನಾಳ ಗ್ರಾಮವೇ ಸಂಪೂರ್ಣ ಮುಳುಗಡೆ ಆಗಿದೆ. ಸ್ಥಳೀಯರನ್ನು ಸುರಕ್ಷಿತ ಸ್ಥಳಕ್ಕೆ ಸ್ಥಳಾಂತರ ಮಾಡಲಾಗಿದೆ. ಆದ್ರೆ ಸೀಮೆಯಲ್ಲಿದ್ದ ಬಂಡೆಮ್ಮ ದೇವಸ್ಥಾನ ಕೊಚ್ಚಿ ಕೊಂಡು ಹೋಗಿದೆ.

ಗುಜನಾಳ ಗ್ರಾಮದಿಂದ ಅಂಕಲಗಿ ಗ್ರಾಮಕ್ಕೆ ಕೊಚ್ಚಿಕೊಂಡು ಹೋದ ದೇವರನ್ನು ಕಂಡ ಅಂಕಲಗಿ ಗ್ರಾಮಸ್ಥರು ಹರ್ಷಗೊಂಡು ಪೂಜೆ  ಮಾಡಿ ಬರಮಾಡಿಕೊಂಡಿದ್ದರು. ಆದ್ರೆ ಅಂಕಲಗಿ ಗ್ರಾಮಸ್ಥರ ಜತೆಗೆ ಗಲಾಟೆ ಮಾಡಿ ಮರಳಿ ಬಂಡೆಮ್ಮ ದೇವಿಯನ್ನು ಗುಜನಾಳ ಗ್ರಾಮಸ್ಥರು ‌ತಮ್ಮ ವಶದಲ್ಲಿ ಇರಿಸಿಕೊಂಡಿದ್ದಾರೆ. ಗ್ರಾಮ ಸಹಜ ಸ್ಥಿತಿಗೆ ಮರಳಿದ ಬಳಿಕ ದೇವಿಯನ್ನು ಪುನರ್ ಸ್ಥಾಪಿಸಲು ಗ್ರಾಮಸ್ಥರು ‌ನಿರ್ಧರಿಸಿದ್ದಾರೆ.

Conclusion:
Last Updated : Aug 12, 2019, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.