ETV Bharat / bharat

குடியுரிமையை புதுப்பிக்க தங்கள் வருவாயையே இழக்கும் குடும்பம்!

author img

By

Published : Aug 9, 2019, 5:32 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் வருமானம் குடியுரிமை வரைவு தேசிய பதிவு (NRC) செய்வதற்கே செலவாகிறது.

குடியுரிமை பெற தங்களனின் குடும்ப வருமானத்தையே இழக்கும் குடும்பம்!

அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் வசிப்பவர் மஹரேஷ் அலி. கூட்டுக் குடும்பமாக இருக்கும் இவரது குடும்பத்தின் உறப்பினர்கள் மொத்தம் நூறு பேர். இவர்கள் 100 பேரும் குடியுரிமையை புதுப்பிப்பதற்காக அவ்வப்போது குடியுரிமை வரைவு தேசிய பதிவில் பதிவு செய்துவருகின்றனர். இதற்காக அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தையே இழந்துவருகின்றனர்.

மஹரேஷ் அலியின் தந்தை ஷஹாபுதினுக்கு ஐந்து மனைவிகள் இருப்பதால், இவரது குடும்பம் 100 உறுப்பினர்களுடன் பெரிய குடும்பமாக இருக்கிறது.

குடியுரிமையை புதுப்பிக்க தங்கள் வருவாயையே இழக்கும் பெரிய குடும்பம்

அதுமட்டுமின்றி இவர்கள் ஒவ்வொரு முறை குடியுரிமையை புதுப்பிப்பதற்கு செல்லும்போது பேருந்து பிடித்துதான் செல்கின்றனர். இதனால் அவர்களின் வருவாயில் முக்கால்வாசி குடியுரிமையை புதுப்பிக்கவே செலவாகிறது. தற்போதுவரை இவர்கள் ஏழு முறை குடியுரிமையை புதுப்பித்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் வசிப்பவர் மஹரேஷ் அலி. கூட்டுக் குடும்பமாக இருக்கும் இவரது குடும்பத்தின் உறப்பினர்கள் மொத்தம் நூறு பேர். இவர்கள் 100 பேரும் குடியுரிமையை புதுப்பிப்பதற்காக அவ்வப்போது குடியுரிமை வரைவு தேசிய பதிவில் பதிவு செய்துவருகின்றனர். இதற்காக அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தையே இழந்துவருகின்றனர்.

மஹரேஷ் அலியின் தந்தை ஷஹாபுதினுக்கு ஐந்து மனைவிகள் இருப்பதால், இவரது குடும்பம் 100 உறுப்பினர்களுடன் பெரிய குடும்பமாக இருக்கிறது.

குடியுரிமையை புதுப்பிக்க தங்கள் வருவாயையே இழக்கும் பெரிய குடும்பம்

அதுமட்டுமின்றி இவர்கள் ஒவ்வொரு முறை குடியுரிமையை புதுப்பிப்பதற்கு செல்லும்போது பேருந்து பிடித்துதான் செல்கின்றனர். இதனால் அவர்களின் வருவாயில் முக்கால்வாசி குடியுரிமையை புதுப்பிக்கவே செலவாகிறது. தற்போதுவரை இவர்கள் ஏழு முறை குடியுரிமையை புதுப்பித்துள்ளனர்.

Intro:Body:

As the date of the final draft of the NRC nears a special family in Assam has lost all wealth in the name of citizenship. The family of Mahres Ali from Assam's Udalguri district have been in plight to register their citizenship. The family has 100 members and have been called for reverification 7 times. As the family is a large one everytime they have to hire a bus which has made a whole in Ali's pocket. The family belongs to Udalguri district's Laudong village. Maharesh's father Sahabuddin had 5 wives and the family has now multiplied to 100 members. The family had applied for citizrnship showing Sahabuddin's legacy data and after that all hell broke out. They have had to go for reverification numerous times which has led to their ill fate.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.