ETV Bharat / bharat

சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் - நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : Oct 29, 2019, 6:16 PM IST

ஹாஸன் (கர்நாடகம்): 230க்கும் மேற்பட்ட மாடுகள் பாதுக்காப்பற்ற முறையில் வளர்க்கப்பட்டதை வெளியுலகிற்கு காட்சிபடுத்தி, ஈடிவி பாரத் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, பண்ணை மாடுகள் அனைத்தையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத்

கர்நாடக மாநிலம், சன்னராயபத்னா தாலுகாவில் அம்ருத் மஹால் மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு 230க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக, இங்கு மாடுகளின் கழிவுகள் அகற்றப்படாமல், மூன்று அடி அளவுக்கு அவைகள் இருக்கும் இடத்தில் தேங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நமது ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தியாளர்கள் செய்தி திரட்டச் சென்றுள்ளனர். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, மதில் மீது ஏறி அனைத்தையும் படம்பிடித்து நமது ஈடிவி பாரத் இணையதளத்தில் செய்தியாக்கியுள்ளனர்.

கூடத்தில் குடும்ப சொத்து வழக்கு: 12 பேர் மீது வழக்குப்பதிவு!

இவ்விவகாரம், வெளிச்சத்துக்கு வரவே, ஹாஸன் மாவட்ட ஆட்சியரும், அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் உடனடியாக பண்ணைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது 230க்கும் மேற்பட்ட மாடுகள் 3 அடி கழிவில் நின்றும், உறங்கியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத்

உடனடியாக கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு, அனைத்து மாடுகளும் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்நிகழ்வை வெளியுலகத்துக்கு காட்சிப்படுத்திய ஈடிவி பாரத் பாரத் செய்தி குழுமத்துக்கு மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம், சன்னராயபத்னா தாலுகாவில் அம்ருத் மஹால் மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு 230க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக, இங்கு மாடுகளின் கழிவுகள் அகற்றப்படாமல், மூன்று அடி அளவுக்கு அவைகள் இருக்கும் இடத்தில் தேங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நமது ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தியாளர்கள் செய்தி திரட்டச் சென்றுள்ளனர். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, மதில் மீது ஏறி அனைத்தையும் படம்பிடித்து நமது ஈடிவி பாரத் இணையதளத்தில் செய்தியாக்கியுள்ளனர்.

கூடத்தில் குடும்ப சொத்து வழக்கு: 12 பேர் மீது வழக்குப்பதிவு!

இவ்விவகாரம், வெளிச்சத்துக்கு வரவே, ஹாஸன் மாவட்ட ஆட்சியரும், அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் உடனடியாக பண்ணைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது 230க்கும் மேற்பட்ட மாடுகள் 3 அடி கழிவில் நின்றும், உறங்கியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத்

உடனடியாக கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு, அனைத்து மாடுகளும் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்நிகழ்வை வெளியுலகத்துக்கு காட்சிப்படுத்திய ஈடிவி பாரத் பாரத் செய்தி குழுமத்துக்கு மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Intro:ಅಮೃತ ಮಹಲ್ ರಾಸುಗಳ ಮೂಕರೋಧನೆ ಎಂಬ ಸುದ್ದಿಯನ್ನ ಈಟಿವಿ ಪ್ರತ್ಯಕ್ಷ್ಯ ವರದಿಯ ಮೂಲಕ ಪ್ರಸಾರ ಮಾಡಿತ್ತು. ಬಳಿಕ ಸ್ಥಳಕ್ಕೆ ಆಗಮಿಸಿದ ಹಾಸನ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಮತ್ತು ಸ್ಥಳೀಯ ಶಾಸಕ ಸಿ.ಎನ್.ಬಾಲಕೃಷ್ಣ ರಾಯಸಂದ್ರದ ಅಮೃತ ಮಹಲ್ ಕಾವಲನ್ನ ವೀಕ್ಷಣೆ ಮಾಡಿ ನಿರ್ಲಕ್ಷ್ಯವಹಿಸಿದ ಅಧಿಕಾರಿಗಳ ವಿರುದ್ದ ಕ್ರಮಜರುಗಿಸುವುದಾಗಿ ತಿಳಿಸಿದ್ರು. ವರದಿ ಹಿನ್ನಲೆಯಲ್ಲಿ ಜಿಲ್ಲೆಯ ಚನ್ನರಾಯಪಟ್ಟಣ ತಾಲ್ಲೂಕಿನ ತಗಡೂರು ಸಮೀಪದ ರಾಯಸಂದ್ರ ಕಾವಲಿಗೆ ಭೇಡಿ ನೀಡಿ ವೈದ್ಯಾಧಿಕಾರಿ ಮತ್ತು ಅಲ್ಲಿನ ಸಿಬ್ಬಂದಿಗಳನ್ನ ತರಾಟೆಗೆ ತೆಗೆದುಕೊಂಡ್ರು. ಇದಕ್ಕೆ ಉತ್ತತಿಸಿದ ಪಶುಸಂಗೋಪನಾ ಇಲಾಖೆಯ ಉಪನಿದೇರ್ಶಕಿ ಜಾನಕಿ ಅಮೃತ ಮಹಲ್ ಕಾವಲಿನಲ್ಲಿ ಸಮಸ್ಯೆಗಳಿವೆ. ಹೊರಗುತ್ತಿಗೆ ಆಧಾರದ ಮೇಲೆ ಇಲ್ಲಿನ ಕೆಲಸಗಾರರನ್ನ ನೇಮಿಸಿಕೊಳ್ಳಲಾಗಿದೆ. ಅವರುಗಳು ಜಾನುವಾರುಗಳನ್ನ ಮೇಯಿಸುತ್ತೇವೆಯೇ ಹೊರತು ಸಗಣಿ ಬಾಚುವುದಿಲ್ಲ ಎನ್ನುತ್ತಾರೆ. ಇದ್ರಿಂದ ಜಾನುವಾರುಗಳು ಇಂತಹ ಪರಿಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ಸಿಲುಕಿಕೊಂಡಿವೆ ಎಂದ್ರು. ಇದಕ್ಕೆ ಉತ್ತರಿಸಿದ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಮೂಕ ಪ್ರಾಣಿಗಳ ಬಗ್ಗೆ ನಿರ್ಲಕ್ಷ್ಯ ವಹಿಸಿರುವವರ ವಿರುದ್ದ ಕ್ರಮಜರುಗಿಸಲು ಸರ್ಕಾರಕ್ಕೆ ಪತ್ರ ಬರೆಯುತ್ತೇನೆ ಎಂದು ಹೇಳಿದ್ರು. ಜೊತೆಗೆ ಇಲ್ಲಿನ ಮೂಲಭೂತ ಸೌಲಭ್ಯಗಳ ಬಗ್ಗೆ ತಕ್ಷಣ ಕ್ರಮವಹಿಸಿ ಸೌಲಭ್ಯ ಒದಗಿಸುತ್ತೇನೆ ಎಂದ್ರು. ಬೈಟ್: ಆರ್.ಗಿರೀಶ್, ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ, ಹಾಸನ. ಮೈಸೂರು ಅರಸರು 1572 ರಿಂದ 1636ರ ಯುದ್ಧಗಳ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಸಾಮಾನು ಸರಂಜಾಮುಗಳ ಸಾಗಾಟಕ್ಕಾಗಿ ಹಳ್ಳಿಕಾರ್ ತಳಿಯ ಜಾನುವಾರುಗಳನ್ನ ಬಳಸುತ್ತಿದ್ರು. ಬಳಿಕ ಅವುಗಳಿಗೆ ಒಂದೊಂದು ಭಾಗದಲ್ಲಿ ಕರುಹಟ್ಟಿ ನಿರ್ಮಿಸಿ ರಾಸುಗಳನ್ನು ಸೇರ್ಪಡೆ ಮಾಡ್ತಿದ್ರು. ಅಂದಿನ ಚಿಕ್ಕದೇವರಾಜ ಒಡೆಯರ್ ರವರು ಕರುಹಟ್ಟಿಗೆ ಬೆಣ್ಣೆ ಚಾವಡಿ ಎಂದು ನಾಮಕರಣ ಮಾಡಿದರು. 1799ರಲ್ಲಿ ಇದನ್ನ ಟಿಪ್ಪು ಸುಲ್ತಾನರು ಅಮೃತ್ ಮಹಲ್ ಎಂದು ಮರುನಾಮಕರಣ ಮಾಡಿ ತಳಿಯ ಅಭಿವೃದ್ಧಿಗೆ ಹೆಚ್ಚಿನ ಆಸಕ್ತಿ ತೋರಿ 3 ರಿಂದ 5 ಸಾವಿರ ಜಾನುವಾರುಗಳನ್ನ ಸೇರ್ಪಡೆ ಮಾಡಿದ್ರು. ಟಿಪ್ಪು ಸುಲ್ತಾನರ ಅವನತಿಯ ನಂತರ ಅಮೃತ್ ಮಹಲ್ ಇಲಾಖೆಯ ಉಸ್ತುವಾರಿಯನ್ನು ಬ್ರಿಟೀಷರು ತೆಗೆದುಕೊಂಡು ಅವರ ರೀತಿಯಲ್ಲಿಯೇ ಅಮೃತ್ ಮಹಲ್ ದನಗಳನ್ನು ಹಾಲು, ಉಳುಮೆ ಹಾಗೂ ಯುದ್ಧಗಳಲ್ಲಿ ಉಪಯೋಗಿಸುವ ಸಲುವಾಗಿ ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಲು ಕ್ರಮ ಜರುಗಿಸಿದರು. ಈ ಇಲಾಖೆಗೆ ಒಟ್ಟು 143 ಕಾವಲುಗಳಿದ್ದು, ಇವುಗಳ ಉಸ್ತುವಾರಿಯನ್ನು ಅಂದಿನ ಬ್ರಿಟೀಷ್ ಸರ್ಕಾರದ ಮಿಲಿಟರಿ ಸಹಾಯಕರಿಗೆ ನೀಡಿದ್ರು. ಬಳಿಕ ಸ್ವಾತಂತ್ರ್ಯ ನಂತ್ರ ಅದು ಪಶು ಸಂಗೋಪನಾ ಇಲಾಖೆಗೆ ವರ್ಗಾವಣೆಯಾಯ್ತು. ಬೈಟ್: ಚನ್ನೇಗೌಡ, ಪತ್ರಕರ್ತ. ಇನ್ನು ಈಟವಿ ಜೊತೆ ಮಾತನಾಡಿದ ಶಾಸಕ ಇಂತಹ ಒಂದು ಪ್ರಕರಣಕ್ಕೆ ಮುಖ್ಯಕಾರಣ ಕಾವಲುಗಾರರಿಗೆ ಸರಿಯಾದ ಸಮಯಕ್ಕೆ ಸಂಬಳ ನೀಡದಿರುವುದು ಎಂಬುದು ಗೊತ್ತಾಗಿದೆ. ಚಿಕ್ಕಮಗಳೂರು ಜಿಲ್ಲೆಯ ಅಜ್ಜಂಪುರಕ್ಕೆ ಈ ಕಾವಲು ಬರುವುದರಿಂದ ಅಲ್ಲಿಯ ಆಯುಕ್ತರನ್ನ ಸಂಪರ್ಕಿಸಿ ಸಭೆ ನಡೆಸಿ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಪರಿಹಾರ ಕಂಡುಕೊಳ್ಳಬೇಕಿದೆ. ಈಗಾಗಲೇ ಇದ್ರ ಅಭಿವೃದ್ದಿಗೆ 50 ಲಕ್ಷ ಹಣ ಮಂಜೂರಾಗಿದ್ದು, ವಾರದೊಳಗೆ ಕಾಮಗಾರಿ ಪ್ರಾರಂಭಿಸಿ ಮೂಲಸೌಕರ್ಯ ಕಲ್ಪಿಸಲಾಗುವುದು. ಅಲ್ಲದೇ ಚಿರತೆ ಹಾವಳಿ ಇರುವುದರಿಂದ ಸಂಬಂಧಪಟ್ಟವರಿಗೆ ಸೂಕ್ತ ನಿರ್ದೇಶನ ನೀಡಿ ಮುಂದೆ ಈ ರೀತಿ ಆಗದಂತೆ ಕ್ರಮ ಜರುಗಿಸಲಾಗುವುದು ಎಂದ್ರು. ಬೈಟ್: ಸಿ.ಎನ್.ಬಾಲಕೃಷ್ಣ, ಶಾಸಕ, ಶ್ರವಣಬೆಳಗೊಳ ಕ್ಷೇತ್ರ. ಒಟ್ಟಾರೆ ಅಧಿಕಾರಿಗಳ ನಿರ್ಲಕ್ಷ್ಯತನದಿಂದ ಏನು ಅರಿಯದ ಮೂಕ ರಾಸುಗಳು ಇಷ್ಟುದಿನ ಅನುಭವಿಸಿದ್ದ ರೋಧನೆಗೆ ಇಂದು ಬಿಡುಗಡೆ ಸಿಕ್ಕಿದ್ದು, ರಾಯಸಂದ್ರದಿಂದ ಅವುಗಳನ್ನ ಸದ್ಯ ಬಿದರೆ ಕಾವಲಿಗೆ ಸ್ಥಳಾಂತರ ಮಾಡಿದ್ದು, ಖುಷಿಯ ವಿಚಾರವಾದ್ರು. ಮುಂದೆ ಇಂತಹ ತಪ್ಪು ನಡೆಯದಿರಲಿ ಎಂಬುದಷ್ಟೆ ನಮ್ಮ ಆಶಯ. ಸುನೀಲ್ ಕುಂಭೇನಹಳ್ಳಿ, ಈಟಿವಿ ನ್ಯೂಸ್, ಹಾಸನ.


Body:0


Conclusion:ಸುನೀಲ್ ಕುಂಭೇನಹಳ್ಳಿ, ಈಟಿವಿ ನ್ಯೂಸ್, ಹಾಸನ.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.