ETV Bharat / bharat

புல்வாமா, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

author img

By

Published : May 2, 2020, 5:14 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துவருகிறது.

encounter in JK  Encounter in Pulwama  Pulwama encounter  ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு  ஜம்மு காஷ்மீர், துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதிகள்
encounter in JK Encounter in Pulwama Pulwama encounter ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு ஜம்மு காஷ்மீர், துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மறைவிடங்களில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

புல்வாமா, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அதிகாலை தொடங்கிய தாக்குதல், தற்போது வரை தொடர்கிறது. இதில் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனினும் விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மறைவிடங்களில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

புல்வாமா, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அதிகாலை தொடங்கிய தாக்குதல், தற்போது வரை தொடர்கிறது. இதில் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனினும் விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.