ETV Bharat / bharat

தனது உயிரை துச்சமென மதித்து நாயின் உயிரைக் காப்பாற்றிய தாய்!

author img

By

Published : Feb 3, 2020, 1:33 PM IST

Updated : Feb 3, 2020, 1:44 PM IST

தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், தன் உயிரைக் குறித்து கவலைப்படாமல் கிணற்றில் விழுந்த தெருநாயைக் காப்பாற்றிய மங்களூரைச் சேர்ந்த 40 வயது பெண்மணிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Dog allegedly fell into the well after a fight with other street dogs, நாயின் உயிரைக் காப்பாற்றிய தாய், Dog allegedly fell into the well, dog rescue viral video, dog viral video, mangalore dog viral video, stray dog viral video
Dog allegedly fell into the well after a fight with other street dogs

மங்களூரு: 10 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த நாயை நீச்சல் தெரியாமல் உள்ளே இறங்கி காப்பாற்றிய பெண்மணியின் காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

பலரால் பேணிக்காக்க முடியாத தெருநாயை, மனித உணர்வுடன் காத்து பிழைக்க வைத்திருக்கிறார் பெண் ஒருவர். இரவு நேரத்தில் சண்டையிட்டதில், அருகில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளது ஒரு தெருநாய். ஊர் மக்கள் கூடி நாயைக் காப்பாற்ற பல மணி நேரம் போராடியும், அப்போராட்டம் பலனளிக்கவில்லை.

முருகன் அவதாரம் எடுத்த யோகிபாபுவின் 'காக்டெய்ல்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இது குறித்து தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் 40 வயது பெண்மணி ரஜினி தாமோதர் ஷெட்டி. 10 அடி தண்ணீர் இருந்த கிணற்றில், நீச்சல் தெரியாத நிலையில், ஒற்றை 'கை' மீது மட்டுமே நம்பிக்'கை' வைத்து, உள்ளே இறங்கி நாயைக் காப்பாற்றினார். இவரின் இந்த வீரதீரச் செயலை ஊர் மக்கள் மெச்சி பாராட்டிச் சென்றனர்.

“நான் கிணற்றில் இறங்கும்போது, நாய் பயத்துடன் இருந்தது. அதை உயிரிழக்க விடக்கூடாது, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நீச்சல் தெரியாததால் பலர் என்னை தடுத்தும், அதனைக் காப்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது” இவ்வாறு ரஜினி கூறியிருக்கிறார்.

திருமணமான 12 நாளில் மணவாழ்க்கையை முறித்த பமீலா ஆண்டர்சன்!

இல்லத்தரசியான ரஜினி தினமும் 150 நாய்களுக்கு இறைச்சியுடன் உணவளித்துவருகிறார். மேலும் 14 தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடன் வைத்து கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு ரஜினி தாமோதர் ஷெட்டி ஒரு சான்று.

தனது உயிரை துச்சமென மதித்து, நாயின் உயிரைக் காப்பாற்றிய தாய்! வைரல் காணொலி

மங்களூரு: 10 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த நாயை நீச்சல் தெரியாமல் உள்ளே இறங்கி காப்பாற்றிய பெண்மணியின் காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

பலரால் பேணிக்காக்க முடியாத தெருநாயை, மனித உணர்வுடன் காத்து பிழைக்க வைத்திருக்கிறார் பெண் ஒருவர். இரவு நேரத்தில் சண்டையிட்டதில், அருகில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளது ஒரு தெருநாய். ஊர் மக்கள் கூடி நாயைக் காப்பாற்ற பல மணி நேரம் போராடியும், அப்போராட்டம் பலனளிக்கவில்லை.

முருகன் அவதாரம் எடுத்த யோகிபாபுவின் 'காக்டெய்ல்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இது குறித்து தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் 40 வயது பெண்மணி ரஜினி தாமோதர் ஷெட்டி. 10 அடி தண்ணீர் இருந்த கிணற்றில், நீச்சல் தெரியாத நிலையில், ஒற்றை 'கை' மீது மட்டுமே நம்பிக்'கை' வைத்து, உள்ளே இறங்கி நாயைக் காப்பாற்றினார். இவரின் இந்த வீரதீரச் செயலை ஊர் மக்கள் மெச்சி பாராட்டிச் சென்றனர்.

“நான் கிணற்றில் இறங்கும்போது, நாய் பயத்துடன் இருந்தது. அதை உயிரிழக்க விடக்கூடாது, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நீச்சல் தெரியாததால் பலர் என்னை தடுத்தும், அதனைக் காப்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது” இவ்வாறு ரஜினி கூறியிருக்கிறார்.

திருமணமான 12 நாளில் மணவாழ்க்கையை முறித்த பமீலா ஆண்டர்சன்!

இல்லத்தரசியான ரஜினி தினமும் 150 நாய்களுக்கு இறைச்சியுடன் உணவளித்துவருகிறார். மேலும் 14 தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடன் வைத்து கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு ரஜினி தாமோதர் ஷெட்டி ஒரு சான்று.

தனது உயிரை துச்சமென மதித்து, நாயின் உயிரைக் காப்பாற்றிய தாய்! வைரல் காணொலி
Intro:Body:

According to local reports, the dog allegedly fell into the well after a fight with other street dogs and spent an entire night in the well.

In a heartwarming gesture, 40-year-old Mangalore woman risked her own life and climbed down a 30ft deep well to rescue a stray dog. Animal rescuer is Rajni Damodar Shetty, a homemaker living in Doddahitlu in Mangaluru.

When a group of men at Ballalbagh in city tried for hours and failed to rescue a dog fallen into the well, Rajani was called to the spot.

“The moment I received a call, I rushed to the spot. The animal was scared. I was a bit nervous, but at the same time, I knew that I cannot allow the dog to die. I did not want to take a chance. Locals told me that I should get into the well only if I was confident, and should not risk my life,” she said. Further, Rajni explained that it is an unused well with at least 10 feet of water in it.

I tied a rope to myself, entered the well and rescued the dog,” says Rajani, who does not know swimming.

Rajni has been feeding stray dogs for almost a decade. She has been taking care of over 14 stray dogs in her home.“Every night between 12am and 2am, we feed nearly 150 dogs of the city. About 8 kg rice mixed with leftover chicken is boiled and offered to the dogs. I have also been rescuing and treating injured birds, animals and snakes at my house, before releasing them into the wild,” she said.

Ever since the video of Rajani’s dog rescue mission went viral, she says her phone has been flooded with calls.

 

Conclusion:
Last Updated : Feb 3, 2020, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.