ETV Bharat / bharat

’காந்தி குடும்பத்தாருக்கு ஆபந்து வந்தால் மோடியும் அமித் ஷாவும் தான் பொறுப்பு’ - சஞ்சய் தத் - பிரியங்கா காந்திக்கு ஆபத்து

புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

Sanjay Dutt
author img

By

Published : Nov 26, 2019, 9:15 AM IST

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘காந்தி குடும்பம் நாட்டு மக்களுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. சமீபத்தில், ராகுல் காந்தியின் கான்வாய் குஜராத்தில் தாக்கப்பட்டது மூலம், அவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர் சந்திப்பு

அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு உதவியாக உள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பல கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலைவாய்ப்பே இல்லை. மோடியின் ரிமோட் கண்ட்ரோலாக கிரண் பேடி செயல்படுகிறார். பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா அமைச்சரைச் சந்தித்த கபில் தேவ்!

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘காந்தி குடும்பம் நாட்டு மக்களுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. சமீபத்தில், ராகுல் காந்தியின் கான்வாய் குஜராத்தில் தாக்கப்பட்டது மூலம், அவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர் சந்திப்பு

அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு உதவியாக உள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பல கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலைவாய்ப்பே இல்லை. மோடியின் ரிமோட் கண்ட்ரோலாக கிரண் பேடி செயல்படுகிறார். பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா அமைச்சரைச் சந்தித்த கபில் தேவ்!

Intro:புதுச்சேரி 25-11-19
SPG பாதுகாப்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
Body:புதுச்சேரி 25-11-19
SPG பாதுகாப்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.


இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காந்தி, நேரு குடும்பம் நாட்டு மக்களுக்காக பல தியாகம் செய்த குடும்பம். சமீபத்தில், காங் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் குஜராத்தில் மோசமாக தாக்கப்பட்டது. இதன் மூலம், அவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. SPG பாதுகாப்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும், எனவே அவர்களுக்கான பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, மோடி அரசு ஒட்டுமொத்த தொழல் முதலாளிகளுக்கும், அதானி, அம்பானி போன்றவர்களுக்கு உதவியாக மட்டுமே செயல்படுகிறது. அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பல கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலையே இல்லை, புதுவையில் பாஜக கட்சி ஒன்று இல்லை என்றே கூறலாம், அந்தளவிற்கு அவர்களின் செயல்பாடு இங்குள்ளது, மோடியின் ரிமோட் கண்ட்ரோலாக கிரன்பேடி செயல்படுகிறார், மேலும் ராஜ் நிவாஸ் ஒரு பாஜக அலுவலகமாக செயல்படுகிறது. இவ்வாறு அகில இந்திய காங் கட்சியின் செயலர் சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில தலைவர் நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.Conclusion:புதுச்சேரி 25-11-19
SPG பாதுகாப்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.