ETV Bharat / bharat

சிஏஏவுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட பந்த் ஒத்திவைப்பு!

author img

By

Published : Dec 25, 2019, 11:18 PM IST

புதுச்சேரி:குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி அறிவிக்கப்பட்ட பந்த் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Congress Party Banth date Changed Against CAA
Congress Party Banth date Changed Against CAA

புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் நமச்சிவாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி அறிக்கை
காங்கிரஸ் கட்சி அறிக்கை

அந்த அறிக்கையில், ''தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து இம்மாதம் 27ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம், புதுச்சேரி வியாபாரிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: போராட்டங்களை திசை திருப்பவே சிலர் கருத்து கூறுகின்றனர்: திருமாவளவன்

புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் நமச்சிவாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி அறிக்கை
காங்கிரஸ் கட்சி அறிக்கை

அந்த அறிக்கையில், ''தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து இம்மாதம் 27ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம், புதுச்சேரி வியாபாரிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: போராட்டங்களை திசை திருப்பவே சிலர் கருத்து கூறுகின்றனர்: திருமாவளவன்

Intro:பந்த் போராட்டம் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம் ஒத்திவைப்பு.
Body:பந்த் போராட்டம் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம் ஒத்திவைப்பு.அக்கட்சி அறிவிப்பு



புதுச்சேரியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் நமசிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில். தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து
இம்மாதம் 27ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம் புதுச்சேரி வியாபாரிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பந்த் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்...Conclusion:பந்த் போராட்டம் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம் ஒத்திவைப்பு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.