ETV Bharat / bharat

வகுப்பு தேர்தலில் தோல்வி: மாணவன் தற்கொலை

author img

By

Published : Jul 20, 2019, 11:18 PM IST

ஹைதராபாத்: வகுப்பு பிரதிநிதி தேர்தலில் தோல்விடைந்தயஎட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Body

தெலங்கானா மாநிலம், சித்யால் ரயில் நிலையம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சிறுவனின் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பணியாளர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நல்கொண்டா ரயில்வே காவல் துறையினர் அப்பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் சிறுவன் மாயமான வழக்குப் பதியப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளனர்.

இதில், யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள ராமனபேட்டை பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எட்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வகுப்பு பிரிதிநிதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றதாகவும், அதனை வைத்து அவ்வகுப்பு மாணவர்கள் அவரை கேலி செய்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிகிறது.

மாணவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் இந்த 022 2754 6669 அழைக்கலாம்.

தெலங்கானா மாநிலம், சித்யால் ரயில் நிலையம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சிறுவனின் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பணியாளர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நல்கொண்டா ரயில்வே காவல் துறையினர் அப்பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் சிறுவன் மாயமான வழக்குப் பதியப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளனர்.

இதில், யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள ராமனபேட்டை பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எட்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வகுப்பு பிரிதிநிதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றதாகவும், அதனை வைத்து அவ்வகுப்பு மாணவர்கள் அவரை கேலி செய்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிகிறது.

மாணவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் இந்த 022 2754 6669 அழைக்கலாம்.

Intro:Body:

        

    A Class 8 student in Yadadri district of Telangana committed suicide after he lost the election to choose the 'Class Representative' in school. He had come only second to a fellow classmate, a girl student, who stood first.

    The child's death was discovered after a body, mutilated beyond recognition, was spotted by railway staff today morning on tracks near the Chityal Station. The Nalgonda Railway Police contacted nearby police stations on updates regarding any missing case which might match the body's profile of this body. Later, it was found that the boy was missing for the last two days from his home in Ramannapet Town.

    Upon investigation by the Railway Police, it was revealed that this 13-year-old boy studying in a private school in Ramannapet had lost the CR elections to a fellow girl student. Even though he had lost the elections, the boy was still the second CR. However, it is alleged that the boy was belittled by his classmates "for losing the post to a girl". 

    but Principal of the Scholl saying.. he was not loss. he came first along with the girl. some of trying do alligations on us to defame the school.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.