ETV Bharat / bharat

ஏழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்! - எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்

ஹைதராபாத்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

Ranjan Gogoi
author img

By

Published : Nov 16, 2019, 11:54 PM IST

Updated : Nov 17, 2019, 9:25 AM IST

உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா மீது எழுந்த அதே குற்றச்சாட்டுகள் இவர் மீதும் எழுப்பப்பட்டது.

Ranjan Gogoi offered Prayer in Tirupathi
Ranjan Gogoi offered Prayer in Tirupathi

தனது கடைசி பத்து நாட்களில், மதம், பாதுகாப்பு, அரசியல் தொடர்புடைய பல முக்கிய வழக்குகளின் தீர்ப்பை அவர் வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதையடுத்து, நவம்பர் 17ஆம் தேதி அவர் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், ரஞ்சன் கோகாய் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று இன்று வழிபட்டனர். இவரின் வருகையால் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மறைந்த டி.என். சேஷன் பெயரில் புதிய இருக்கை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா மீது எழுந்த அதே குற்றச்சாட்டுகள் இவர் மீதும் எழுப்பப்பட்டது.

Ranjan Gogoi offered Prayer in Tirupathi
Ranjan Gogoi offered Prayer in Tirupathi

தனது கடைசி பத்து நாட்களில், மதம், பாதுகாப்பு, அரசியல் தொடர்புடைய பல முக்கிய வழக்குகளின் தீர்ப்பை அவர் வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதையடுத்து, நவம்பர் 17ஆம் தேதி அவர் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், ரஞ்சன் கோகாய் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று இன்று வழிபட்டனர். இவரின் வருகையால் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மறைந்த டி.என். சேஷன் பெயரில் புதிய இருக்கை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ZCZC
PRI GEN NAT
.TIRUPATI MDS9
AP-CJI-TEMPLE
CJI Ranjan Gogoi offers prayers to Lord Venkateswara
Tirupati, Nov. 16 (PTI) Chief Justice of India Ranjan
Gogoi on Saturday night offered prayers at the hill shrine of
Lord Venkateswara near here.
Justice Gogoi accompanied by his wife arrived this
evening and after a brief halt at the Tirumala Tirupati
Devasthanams guest house on the hills, the CJI participated in
the sacred Sahasra Deepaalankaara ritual conducted to the
processional idol of Lord Venkateswara at a mandapam close to
the shrine, a temple official told PTI.
Later, he visited the temple, which is administered
by the TTD.
Before reaching the hills, Justice Gogoi, who will
demit office as the Chief Justice of India on Sunday, visited
the temple of goddess Sri Padmavathi at Tiruchanur near here.
He would again visit the Lord Venkateswara shrine on
Sunday morning too, the official added.
Tight security was put in place for his visit here.PTI
COR
BN
BN
11162035
NNNN
Last Updated : Nov 17, 2019, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.