ETV Bharat / bharat

இந்தியா-பாகிஸ்தான் கை கோர்க்கும்: சீன தூதர் நம்பிக்கை

author img

By

Published : Oct 19, 2019, 2:12 PM IST

Updated : Oct 19, 2019, 2:49 PM IST

டெல்லி: பிராந்திய நலனுக்காக இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் கை கோர்க்கும் என சீன தூதர் சுன் வெய்டோங்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Chinese Envoy Sun Weidong

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியின் மாமல்லபுரம் உச்சி மாநாடு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த சீன தூதர் சுன் வெய்டோங், "சீனாவும், இந்தியாவும் இப்பிராந்தியத்தின் செல்வாக்கு மிகுந்த நாடுகள் ஆகும்.

சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானுடனும் இந்தியா நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்காக இந்தியா-பாகிஸ்தான் கை கோர்கும் என நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க : வறுமை நிலையிலிருந்து மீண்டெழும் இந்தியா: உலக வங்கி தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியின் மாமல்லபுரம் உச்சி மாநாடு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த சீன தூதர் சுன் வெய்டோங், "சீனாவும், இந்தியாவும் இப்பிராந்தியத்தின் செல்வாக்கு மிகுந்த நாடுகள் ஆகும்.

சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானுடனும் இந்தியா நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்காக இந்தியா-பாகிஸ்தான் கை கோர்கும் என நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க : வறுமை நிலையிலிருந்து மீண்டெழும் இந்தியா: உலக வங்கி தகவல்

Intro:Body:

Chinese envoy about Indo pak relationship


Conclusion:
Last Updated : Oct 19, 2019, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.