ETV Bharat / bharat

சூரிய கிரகணம்... மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்

author img

By

Published : Dec 26, 2019, 5:46 PM IST

Updated : Dec 26, 2019, 6:27 PM IST

பெங்களூரு: சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Children were buried in the pit during the time of Solar eclipse
Children were buried in the pit during the time of Solar eclipse

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில், கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற நம்பிக்கைகள் வாயிலாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாது எனவும் அறிவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில், கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற நம்பிக்கைகள் வாயிலாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாது எனவும் அறிவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

Intro:Body:

Children were buried in the pit during the time of Solar eclipse



Kalburgi(Karnataka): In the village Of tajastanpura in Kalburgio district, The Disabled children were buried in the Pit by their parents due to the Solar Eclipse.



The people in this part having a Superstition that During the solar eclipse disabled children were buried in the pit means, Disability will cures they are having unwisdom about this and they are following it.



Sanjana(4), Pooja camaling(6), Kaveri(11) are the Buried disabled children in the village of Tajasulthanapura. Most of the people are still belives the Superstition in the part of North Karnataka.



Many educated people were told to these parts of people and made aware of the Blind Beliefness and Superstition But also people would not leave the old culture and Blind Beliefs.

 


Conclusion:
Last Updated : Dec 26, 2019, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.