ETV Bharat / bharat

புதுச்சேரியில் 23ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி - முதலமைச்சர் பங்கேற்பு - Chief Minister participates in Puducherry Book Fair

புதுச்சேரி: 23ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 23ஆவது தேசிய புத்தக கண்காட்சி
எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 23ஆவது தேசிய புத்தக கண்காட்சி
author img

By

Published : Dec 20, 2019, 9:19 PM IST

புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பத்து நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 60-க்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற புத்தகங்கள், தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கல்வி சார்ந்த மென்பொருள் குறுந்தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ப தனித்தனியான புத்தக வகைகள் உள்ளன.

எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23ஆவது தேசிய புத்தக கண்காட்சி

கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல், கல்வி சார்ந்த மென்பொருள் தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி போன்ற நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: நூலக வாரவிழா: மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி!

புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பத்து நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 60-க்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற புத்தகங்கள், தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கல்வி சார்ந்த மென்பொருள் குறுந்தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ப தனித்தனியான புத்தக வகைகள் உள்ளன.

எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23ஆவது தேசிய புத்தக கண்காட்சி

கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல், கல்வி சார்ந்த மென்பொருள் தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி போன்ற நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: நூலக வாரவிழா: மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி!

Intro:புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 23 ஆவது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண நிலையத்தில் துவக்கப்பட்டது. முதல் அமைச்சர் பங்கேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.Body:புதுச்சேரி 20-12-19

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 23 ஆவது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண நிலையத்தில் துவக்கப்பட்டது. முதல் அமைச்சர் பங்கேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.


புதுச்சேரியில் கூட்டுறவு புத்தக சங்கத்தின் சார்பில் 23வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.60க்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி குத்துவிலக்கேற்றி துவங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் உலக புகழ் பெற்ற புத்தகங்களும்,தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்பும்,கல்வி சார்ந்த மென் பொருள் குறுந்தகடுகளும், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும்  இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்கள் போன்றவர்களுக்கும் தனி  தனியான புத்தக வகைகளும் உள்ளன.இக்கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல் உபகரணங்கள்,கல்விசார்ந்த மென்பொருள் தகடுகள்,தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் இந்தி மற்றும் பிறமொழி நூல்கள் இடம் பெற்றுள்ளன.
.இந்த புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடைபெறவுள்ளது..Conclusion:புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 23 ஆவது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண நிலையத்தில் துவக்கப்பட்டது. முதல் அமைச்சர் பங்கேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.