ETV Bharat / bharat

Latest National News இங்கு பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது - பிரியங்கா காந்தி - Latest National News

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துளாளார்.

Priyanka Gandhi
author img

By

Published : Sep 26, 2019, 8:08 AM IST

Latest National News - பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நிகழ்ந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த ரிசர்வ் வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்குப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடைவிதித்துள்ளது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளிலிருந்து ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவின் காரணமாகப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியிலிருந்து தன் சொந்த சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் போனதால் கதறி அழும் ஒரு பெண்ணின் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி.

  • ये सिसकियाँ पंजाब & महाराष्ट्र सहकारी बैंक की खाताधारक एक महिला की हैं।आम लोग परेशान हैं क्योंकि वो RBI के एक औचक आदेश के चलते अपना पैसा बैंक से निकाल नहीं पा रहे।

    गलती सरकार की आर्थिक नीतियों की है। गलती शीर्ष अधिकारियों की है। लेकिन गाज निर्दोष और मेहनती लोगों पर गिर रही है। pic.twitter.com/4gqG0gQi1b

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அதில், "ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவிப்பால் மக்கள் தங்களின் சொந்த பணத்தையே எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது. தவறிழைத்தது வங்கியின் உயர்மட்ட அலுவலர்கள்; ஆனால் அதற்குத் தண்டனை அனுபவிப்பதோ ஒரு தவறும் இழைக்காத உழைக்கும் மக்கள்தான்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகும் சரத்பவார்..!

Latest National News - பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நிகழ்ந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த ரிசர்வ் வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்குப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடைவிதித்துள்ளது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளிலிருந்து ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவின் காரணமாகப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியிலிருந்து தன் சொந்த சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் போனதால் கதறி அழும் ஒரு பெண்ணின் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி.

  • ये सिसकियाँ पंजाब & महाराष्ट्र सहकारी बैंक की खाताधारक एक महिला की हैं।आम लोग परेशान हैं क्योंकि वो RBI के एक औचक आदेश के चलते अपना पैसा बैंक से निकाल नहीं पा रहे।

    गलती सरकार की आर्थिक नीतियों की है। गलती शीर्ष अधिकारियों की है। लेकिन गाज निर्दोष और मेहनती लोगों पर गिर रही है। pic.twitter.com/4gqG0gQi1b

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அதில், "ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவிப்பால் மக்கள் தங்களின் சொந்த பணத்தையே எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது. தவறிழைத்தது வங்கியின் உயர்மட்ட அலுவலர்கள்; ஆனால் அதற்குத் தண்டனை அனுபவிப்பதோ ஒரு தவறும் இழைக்காத உழைக்கும் மக்கள்தான்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகும் சரத்பவார்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.